தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர். தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் என்ற அந்த […]

டி.20 உலக கோப்பை போட்டி இனி திரையரங்குகளில் நேரலையில் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான தகவலை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான டி.20 உலக கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் ஐநாக்ஸ் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் ஐநாக்ஸ் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிகளை ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் […]

பிக்பாஸ் போட்டியில் சஜீத்கான் என்ற நடிகர் தொடரக் கூடாது என புகார் அளித்ததைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துவிடுவோம் என இன்ஸ்டாகிராமில் மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல் வந்துள்ளது. பிக்பாஸ் 16 ஹிந்தி மொழியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் சஜீத்கான் என்ற நடிகரும் போட்டியாளராக உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இவரை இப்போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என மகளிர் […]

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேர் […]

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவனின் உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் முன்வராததால், தந்தையே தனது தோளில் சுமந்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், பல சமயங்களில் அதனை மறந்து சில அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில், திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் செஞ்சய்யா. இவர் அதே […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,139 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

ஓட்டல் அறையில் போதைப் பொருள் கொடுத்து பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லி, ஆதர்ஷ் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் 32 வயது பெண் ஒருவர், போதைப் பொருள் கொடுத்து தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். டெல்லி ஆதர்ஷ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இப்பெண் முன்னதாக புகார் அளித்துள்ள நிலையில், ராஜஸ்தான் […]

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Resolver பணிகளுக்கு என மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 […]

மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தப்பியோடிய தாதா தாவூத் இப்ராகிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சலீம், கேங்ஸ்டர் சோட்டா ஷகீல் மற்றும் ரியாஸ் பதி ஆகியோரின் நெருங்கிய உதவியாளரும் ஆவார். ரூ. 62 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், சோட்டா ஷகீலின் உறவினருமான சலீம், அக்டோபர் 6ஆம் தேதி வரை மும்பை குற்றப்பிரிவு நீதிமன்ற […]

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, சுழல் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதாரச் சரிவு போன்றவற்றின் வீழ்ச்சியால் நாடுகள் சிக்கித் தவிப்பதால், அடுத்த ஆண்டு உலக வளர்ச்சி மேலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று கூறியது. உலகப் பொருளாதாரம் பல அடிகளைச் சந்தித்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து உக்ரைனில் நடந்த போரால் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் உயரும் செலவுகள் மற்றும் […]