அசாம் மாநிலத்தில் மொத்தம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 8,378 குழந்தைகள் உட்பட சுமார் 34,000 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேமாஜி, திப்ருகார் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் உள்ள 46 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அசாம் மாநில பேரிடர் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மைனர் சிறுமி ஒருவர் தனது தாய்க்கு முன்பாக ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் அவரது தாயும் ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு விழாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுபூர் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மர்மநபர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் […]
மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட கணவனின் வலையில், மாமியார் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவன், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். […]
தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி மருத்தவர் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. உதவி அறுவை சிகிச்சை பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் […]
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள் அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலில் வந்ததோ மாட்டுச்சாணம். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள […]
ஆசிரியர் கொடூரமாக தாக்கியதால், சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவர வேண்டும் என்றும், மறுநாள் அனைத்து கேள்விகளுக்கும் […]
மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூஜை செய்த பின்னர் கார்த்திக் மேளா மைதானத்தில் உரை நிகழ்த்தினார். […]
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசையில் லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதி 2 பெண்களை கடத்திச் சென்று நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பத்தனம்திட்டாவிற்கு விரைந்துள்ள காவல்துறையினர், நரபலியில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண்கள் கொச்சியில் […]
கடந்த 5 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தற்போது மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள், தொழில்நுப்டங்கள் வந்து விட்டன. ஆனாலும், சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைபாடு காரணமாக சில நேரங்களில் அவ்வப்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியில் வசித்து வருபவர் இளம் பெண் ஹர்சீனா. இவருக்கு வயது 30 . இவருக்கு கடந்த […]
64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த பெண் ஒருவர் அதனை ரெக்கார்ட் செய்து, மிரட்டி அவரிடம் ரூ.17.8 லட்சம் மோசடி செய்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரம் சாதாரணமாக சென்ற பேச்சு, திடீரென ஆபாசமாக மாறியது. சில மெசேஜுகள் அனுப்பிய பின், அந்த பெண் வீடியோ கால் செய்துள்ளார். […]