பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில் ஒரு புலி கடந்த 6 மாதத்தில் 10 பேரை கடித்துள்ளது, அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளார். மனிதர்களை கொள்ளும் புலியால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பயத்தில் தவித்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை கோபர்தானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டும்ரி என்ற இடத்தில் 35 வயதான சஞ்சய் மஹதோ […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கார் ஷோ ரூமில்இருந்து கொண்டு வந்த புது நெக்சானை வரவேற்க ஆசையாய் காத்திருந்த கணவர் மனைவி காரை கொண்டு வந்து கவிழ்த்த சம்பவத்தால் கணவர் அதிர்ந்து போனார். புதியா கார் ஒன்றை கணவரும் மனைவியும் சேர்ந்து வாங்கியுள்ளனர். ஷோ ரூமில்இருந்து வாங்கிய பின்னர் அவர்கள் தங்கள் அப்பார்ட்மென்டில் பார்க் செய்ய உள்ளே கொண்டு வர நினைத்துள்ளனர். கணவர் கேட்டை திறந்து நின்று கொண்டு மனைவிக்கு வழிகாட்டியுள்ளார். பின்னர் மனைவி அந்த […]
தொடர்ந்து -3வது நாளாக வந்தேபாரத் ரயில் கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றதால் பயணிகள் இன்றும் பாதிவழியில் தவித்தனர். வாரணாசிக்கு செல்லும் வந்தே பாரத் சக்கரங்கள் ’ஜாமானதால் ரயில் பாதிவழியில் நின்றது. நேற்று முன்தினம் எருமை மாடு மோதியதில் முன்பக்கம் தகர்ந்தது. நேற்று காளை மாடு மோதியதில் ரயில் சேதமடைந்தது. இன்று சக்கரங்கள் ஜாமாகி கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றது. காந்திநகர் – மும்பை இடையே கடந்த செப்டம்பர் 29ம் தேதி […]
ஓடும் ரயில் பெண்கள் விடாப்பிடியாக சண்டையிட்டதோடு அவர்களை விலக்க வந்த பெண் போலீசையும் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநநகர் ரயில் எப்போதும் கூட்ட நெரிசலோடு காணப்படும். ஆண்கள், பெண்கள் , மாணவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். உள்ளூர் ரயில்களில் இதனால் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும். நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் விட்டுக்கொடுக்காமல் திடீரென குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த […]
இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் 21 வயது தொடங்குவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருமணம் நடைபெறும் வயதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகர் சமீபத்தில் மக்கள் தொகை மாநிலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் 21 வயது தொடங்குவதற்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கின்றனர். இம்மாநிலம் மாந்திரீகம் செய்ய கொலை செய்யும் ஒரு மாநிலம் என பலமுறை செய்திகள் வெளியாகி உள்ள. 21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு […]
வெறும் 6 கிலோ மீட்டருக்கு காரில் பயணித்த பிரிட்டிஷ் இளைஞருக்கு ஊபர் ரூ.32 லட்சம் கட்டணம் செலுத்த கோரியதால் பயணி அதிர்ச்சியடைந்தார். இங்கிலாந்தில் ஒருவர் ஊபர் வாடகை காரில் பயணித்துள்ளார். அப்போது அதற்கு கூடுதலாக பணம் கட் டவேண்டும் என ஊபரிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. நூறோ , இருநூறோ அதிகமாக வந்தால் பரவாயில்லை.. ரூ.32 லட்சம் அதிகமாக வந்தால் …. அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அப்படித்தான் பிரிட்டிஷ் இளைஞருக்கும் அதிர்ச்சியாக […]
90-வது இந்திய விமானப்படை தின நாளில் விமானப்படை வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படைதளத்தில் 90வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். மேலும் 90வது ஆண்டு நாளான இன்று வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டது. விங் கமாண்டர் குணால் கன்னா மற்றும் விமானப்படைஅதிகாரிகள் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். முதல் முறையாக போர் டி-ஷர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விமானப்படை ஸ்டாண்டிங் டிரஸ் கமிட்டி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் […]
இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொறு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக […]
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, […]