66 குழந்தைகளை காவு வாங்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்றாலும், உள்நாட்டில் விற்பனை செய்யப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்தை சாப்பிட்டு 66 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், மெய்டன் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் கலந்துள்ள வேதியல் பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய அந்த மருந்தை பரிசோதனைக்கு […]

அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5ஜி சேவை தொடங்க இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் 5ஜி சேவையை தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் இம்மாதத்தில் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது. ஆனால், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையையே இன்னும் தொடங்காமல் இருப்பது வாடிக்கையாளர்களிடம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த கவலையை போக்கும் விதமாக […]

ஆக்சிஸ் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Information Technology: IT PMO பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு […]

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் வருகின்றனர். அந்த வகையில், கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். இந்நிலையில், Flipkart […]

ஃபாஸ்டேக் முறையை ரத்து செய்து, நெடுஞ்சாலையில் உங்களது வாகனம் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறதோ அந்த தூரத்திற்கு ஏற்ப மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி அமலுக்கு வர இருக்கிறது. ஃபாஸ்டேக் (FASTag) முறையை ரத்து செய்து புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் மூலம் அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கலாம். மத்திய அரசு […]

டெல்லியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறைக்குள் 11 வயது மாணவி ஒருவரை சீனியர் மாணவர்கள் இரண்டு பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்தது, ஆனால் மாநில மகளிர் ஆணையம் இந்த தகவலை முன்னிலைப்படுத்திய பின்னரே பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையை அணுகினார். இந்த […]

காம்பியாவில் 65 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் விற்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்களான Promethazine Oral Solution BP, Kofexnalin Baby Cough Syrup, MaKoff Baby Cough Syrup மற்றும் MaGrip n Cold Syrup ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு உரிமம் […]

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஜிஎஸ்எல்வி எம்.கே.3 என்பது 3ம் நிலை ஏவுகணை […]

குஜராத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வண்டி காளைமாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் முன்பக்கம் தகர்ந்தது. குஜராத்தின் காந்திநகர் மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இணைக்கும் 3-வது வந்தேபாரத் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாடுகள் குறுக்கே வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ரயிலின் […]

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து, மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் […]