நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய ’பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்’ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததில் கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் பசேலியோஸ் வித்யாநிகேதன் சீனியர் பள்ளியில் இருந்து ஊட்டிக்குக்கு செல்லும் வழியில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை இரவு […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,529 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம். தாம்பரம்: புதுதாங்கல் பாரதி […]
காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றால், 2 அனாதை இல்லங்களுக்கு பர்கர் வாங்கிக் கொடுக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர், தனது முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு […]
தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை-எளிய மக்கள் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி அந்தந்த பண்டிகைக்கு தேவையான பொருட்களும் […]
டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர். டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் என்ற ஏஜென்சி மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்வதற்காக ஃபரிதாபாத்தில் உள்ள QRG […]
திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]
உத்தரப்பிரதேச மாநிலம் கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங் வயது 50 இவரின் மனைவி புஷ்பா சிங்வயது 38. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை வீடு திரும்பி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய் புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், தந்தை குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் […]
மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்ஹர் பகுதியை சேர்ந்த முதியவர் நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். தன்னுடைய வயிற்று வலி குறித்து கிராம மக்களிடம் தெரியப்படுத்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதியவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது அவரது வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி டம்ளர் வயிற்றுக்குள் இருப்பது குறித்து மருத்துவர்கள் முதியவரிடம் கேட்டனர், அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டு […]