இன்று காலை பாராமதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் கேப்டன் ஷாம்பவி பதக் ஒருவர்.. இவர் துணை விமானி ஆவார். புதன்கிழமை அன்று, பாராமதியில் விபத்துக்குள்ளான துரதிர்ஷ்டவசமான லியர்ஜெட் 45 (பதிவு எண் VT-SSK) விமானத்தில் அவர் ஒரு பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். […]

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் விமான […]

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மரணம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. இதையடுத்து மகாராஷ்டிராவின் மிகவும் அர்ப்பணிப்புள்ள மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களில் ஒருவரை இழந்தது குறித்து மாநில அரசு ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தியது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பவார் ஆற்றிய பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக […]

இன்று யுபிஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வந்தாலும், சில்லறைப் பணப் பற்றாக்குறைப் பிரச்சனை இன்னும் நீடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய அரசு சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நாம் தேநீர் அருந்தச் செல்லும்போதும், ஆட்டோ அல்லது பேருந்துக் கட்டணம் செலுத்தும்போதும், அல்லது உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்கும்போதும், சில்லறை இல்லாததால் பல சமயங்களில் எரிச்சலடைகிறோம். ஆனால், அரசாங்கத்தின் இந்தப் புதிய திட்டம் […]

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் 4 பேர் உயிரிழந்தனர். புனேவின் பாராமதி பகுதியில் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது; 66 வயதான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் பிறரை ஏற்றிச் சென்ற எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. விமான […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த விமானம் மகாராஷ்டிராவின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.. துரதிர்ஷ்டவசமான அந்தத் தரையிறக்கத்திற்கு சில வினாடிகளுக்குப் பிறகு, […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு […]

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் விமானம் ஒரு கோரமான விபத்தில் சிக்கியுள்ளது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஊராட்சித் தேர்தலுக்காக மும்பையிலிருந்து பாராமதிக்கு பிரச்சாரம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் இருந்த சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து ஒரு சிறப்பு விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுள்ளார் என்று முதல்கட்ட தகவல்கள் […]

ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா ரெசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பனிச்சரிவு இரவு 10.12 மணியளவில் ஏற்பட்டது. இந்த காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதன் பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இது […]