இந்தியாவில் எல்பிஜி (LPG) பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது, சுமார் 47,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றி வந்த ‘நந்தா தேவி’ (Nanda Devi) என்ற மற்றொரு எல்பிஜி கப்பல், செவ்வாய்க்கிழமையன்று குஜராத்தில் உள்ள வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது. முன்னதாக, மோதல்களால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து வந்த முதல் எல்பிஜி கப்பலான ‘சிவாலிக்’ (Shivalik), குஜராத்தின் […]

நாட்டில் எல்பிஜி விநியோகத்தில் அதிகரித்து வரும் அழுத்தத்தைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வணிக நுகர்வோர், குறிப்பாக வணிக நுகர்வோர், முடிந்தவரை பிஎன்ஜி (குழாய்வழி இயற்கை எரிவாயு)க்கு மாறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மாவின் கூற்றுப்படி, நாடு முழுவதும் நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை சமீபத்தில் அதிகாரப்பூர்வ மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே பிஎன்ஜி […]

66 வயதான ஒரு பெண், தனது 73 வயதான கணவருக்கு எதிராகத் தொடர்ந்த இருதார வழக்கு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கணவர் வேறொரு பெண்ணுடன் வெறும் உறவில் (relationship) இருப்பது மட்டும் திருமணத்திற்குச் சமமாகாது என்றும், எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 494-ன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஒருவர் தனது கணவன் […]

நாட்டின் எரிவாயு நுகர்வோருக்கு ஒரு நற்செய்தியாகும். ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட எரிவாயு நெருக்கடி முடிவுக்கு வரவிருக்கிறது. ஆம், இந்தியாவில் ஏற்பட்ட எல்.பி.ஜி (LPG) பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்துள்ளன. போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த ‘சிவாலிக்’ (Shivalik) எனும் எண்ணெய் கப்பல், தற்போது பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்துள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை அந்தக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், […]

மார்ச் 15 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அனைத்து உள்நாட்டு LPG நுகர்வோரும் LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அல்லது e-KYC ஐ முடிக்க வேண்டும் என்று அறிவித்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடுகள் மற்றும் ஆதார் FaceRD செயலி மூலம் வீட்டிலிருந்தே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]

ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.. மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான […]

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]

ஈரான் – இஸ்ரேல் போர் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது.. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல், டீசலை அதிகமாக சேமிக்க தொடங்கி உள்ளனர்.. இந்த நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலை […]

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.. இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. வீட்டு உபயோக சிலிண்டர் தேவையான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும் பொதுமக்கள் பலரும் பீதியில் சிலிண்டர்கள் முன் பதிவு செய்ய தொடங்கினர்.. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.. […]