மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது. சம்பள உயர்வு விஷயத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 8வது சம்பள ஆணையம் தொடர்பான அதிகாரப்பூர்வ செயல்முறை தொடங்கிவிட்டது. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? இந்த பிரச்சினைகள் குறித்து அரசு நேரடியாக ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்க உள்ளது.. இந்த அளவிற்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நீங்கள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கொல்கத்தாவை சேர்ந்த 42 வயது ஆசிரியை மாலினி சர்க்கார், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த சூழலில், அர்ஜுன் மித்ரா மற்றும் சௌம்ய தாஸ் ஆகிய இரண்டு ஆசிரியர்களுடன் மாலினிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு ஆசிரியர்களும் திருமணமானவர்கள். ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த இந்த உறவு, நாளடைவில் விபரீதமாக மாறியது. இருவரிடமும் பணத்திற்காக ஆசைப்பட்ட மாலினி, அவர்களுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது. […]
ரயில் பயணிகளின் வசதிக்காக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்த UTS செயலிக்கு விடை கொடுத்து விட்டு, அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு இந்திய ரயில்வே மாறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் UTS செயலியின் சேவை முழுமையாக நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட UTS செயலி, முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், […]
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் நகரில், ஒரு வயது குழந்தைக்கு தாயான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கணவர் வீட்டார் கொடுத்த கடுமையான நெருக்கடி மற்றும் சித்திரவதை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பால்கி பகுதியைச் சேர்ந்த அஞ்சனாபாய் என்பவருக்கும், பசவகல்யாண் நகரைச் சேர்ந்த சேகர் பாட்டீல் என்பவருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் […]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது பிறப்புறுப்பை தானே சிதைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட கால திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன கசப்பு மற்றும் விரக்தி காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிய வருகிறது. காசி ராம் (37) மற்றும் மஞ்சரி தேவி தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்களுக்குள் சரியான உறவு […]
“டிஜிட்டல் கைது” (Digital Arrest) என்ற பெயரில் நடைபெறும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, உயர்மட்ட பல்துறை குழு (Inter-Departmental Committee – IDC) ஒன்றை அமைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த குழு, சட்ட மற்றும் நிர்வாக குறைபாடுகளை கண்டறிந்து, சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்படும். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு 2025 டிசம்பர் 16-ஆம் தேதி, […]
மத்திய பட்ஜெட் 2026–27 மூலம், புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் சிகரெட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வரி அமைப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. 2017 முதல் நடைமுறையில் இருந்த GST + இழப்பீடு செஸ் (Compensation Cess) முறையை இந்த பட்ஜெட் முழுமையாக மாற்றியுள்ளது. புதிய வரி முறையின்படி, சிகரெட்டுகள் மற்றும் பிற […]
“உண்மையான காதலன் ஒருபோதும் தனது காதலியின் அந்தரங்கப் படங்களை எடுத்து, அவளை மிரட்ட மாட்டான்” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன..? காதலிப்பதாக கூறி ஒரு பெண்ணுடன் பழகிய நபர், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை பெற்று நெருக்கமாக இருந்துள்ளார். அந்த தருணங்களை பெண்ணுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் படங்களையே ஆயுதமாக மாற்றியுள்ளார். நான் சொல்வதற்குக் கட்டுப்படாவிட்டால் […]
பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்மணி, தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். படிப்பு தேவைக்காக தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தனது காதலனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தாய், கண்டிக்கும் விதமாக மகளின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த செல்போனை சரிபார்த்தபோது, அதில் இருந்த காட்சிகளை கண்டு அவர் நிலைகுலைந்து போனார். அந்த இளம்பெண், […]
மேற்குவங்க மாநிலத்தின் பிரபலமான சமூக வலைதள விமர்சகர் ஷாமிக் அதிகாரி, பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘நான்சேன்’ (Nonsense) என்ற பெயரில் இயங்கி வரும் இவரது சமூக வலைதளப் பக்கங்கள், அரசியல் நையாண்டிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கு எதிரான காரசாரமான விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடி வந்த […]

