டெல்லியில் நடைபெற்று வரும் AI Impact Summit நிகழ்ச்சியில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ரோபோ நாயை “இந்திய தயாரிப்பு” எனக் காட்டியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் இன்று அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் “சமீபத்தில் நடைபெற்ற AI Summit நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு, கேல்கோட்டியாஸ் பல்கலைக்கழகம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். எங்கள் ஸ்டாலில் இருந்த பிரதிநிதி, அந்த தயாரிப்பின் தொழில்நுட்ப பின்னணியை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியை ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை, பிளாட்பாரம் அல்லது முன்பதிவு கவுண்டருக்குச் செல்லாமல் பயணத்திற்கான பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும் வசதி எங்களுக்கு இருந்தது. நம் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால், ரயில்வே தொடர்பான செயலியில் இதை முன்பதிவு செய்திருப்போம். இதன் மூலம், பயணிகள் நடந்து செல்லும் மற்றும் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். இப்போது ரயில்வே இதுபோன்ற செயலிகளை முற்றிலுமாக அகற்றும். இதுபோன்ற […]
இந்தியாவின் மிக முக்கிய அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டை, இன்றைய காலகட்டத்தில் வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் அரசின் நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஒரு திறவுகோலாக உள்ளது. பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களின் அடையாள சான்றுகளில் தந்தையின் பெயருக்குப் பதிலாக கணவரின் பெயரை மாற்ற விரும்புவது வழக்கம். இதனை எளிமைப்படுத்தும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் விவரங்களைப் புதுப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளது. […]
2025-26 (FY26) நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை இறுதி செய்வதற்காக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மார்ச் 2 ஆம் தேதி ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்துகிறது. அரசு அதிகாரிகள், முதலாளி பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்ட EPFO இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (CBT), EPFO முதலீடுகளால் உருவாக்கப்படும் வருமானத்தின் அடிப்படையில் […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், எம்.பி.ஏ படித்து வந்த மாணவி சோனம் (24) என்பவரின் கொடூர கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பியூஷ் தாம்னோடியா என்பவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரிவை ஏற்க முடியாத ஆத்திரமே இந்த விபரீத முடிவுக்கு காரணமாகியுள்ளது. பெற்றோரின் பேச்சை கேட்டு சோனம் தன்னை தவிர்க்க தொடங்கியதை அறிந்த பியூஷ், “தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது” என்ற வஞ்சத்துடன் பிப்ரவரி 10-ம் தேதி […]
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனது சொந்த அத்தையை 15 வயது சிறுவன் ஒருவன் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த விதம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. 42 வயதான சகுந்தலா சின்ஹே என்ற பெண்மணி, தனது கைவரிசையை மறைக்க முயன்ற அந்தச் சிறுவனின் கோபத்திற்குப் பலியாகியுள்ளார். பணப் பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த கசப்புணர்வே இந்த […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வியூகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சியை தொடர்ந்து வரும் முதலமைச்சர் என். ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்ய துணிந்துள்ளார். புதுவையில் பாஜகவுடனான உறவு நீடிக்கும் என்று அறிவித்துள்ள அதே வேளையில், தமிழகத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கைகோர்க்க அவர் […]
14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை குறைய வாய்ப்புள்ளது, இது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணத்தை அளிக்கும்.. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சமீபத்தில் உயர்ந்து வருவதால் நடுத்தர குடும்பங்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டை நிர்வகிப்பது கடினமாகிவிட்டது. இந்த சூழலில், எரிவாயு விலை குறையும் என்பதற்கான அறிகுறிகள் ஒரு பெரிய நிவாரணமாகும். சமையல் எரிவாயு கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான ஒரு அடிப்படைப் பொருளாகும். […]
டெல்லி AI Impact Summit Expo என்ற பெயரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் 100-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.. இந்த நிலையில் இந்த AI மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட Unitree ரோபோ நாயை தாங்களே உருவாக்கியதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் காட்டியதாக சர்ச்சை எழுந்தது.. […]
2026 ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் 2025-ஐ நடைமுறைப்படுத்த இந்தியா தயாராகி வருகிறது. இதன் மூலம், பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டம் மாற்றப்பட உள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, சம்பளதாரர்களின் டேக் ஹோம் சம்பளம் (take-home salary) சிறிதளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சம்பளம் அதிகரிக்க முக்கிய காரணம் புதிய வரி முறையில் (new tax regime) வழங்கப்படும் […]

