திருமணமான பெண் ஒருவர், மற்றொரு ஆண் மீது சுமத்தும் ‘திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை’ செய்ததாக கூறும் குற்றச்சாட்டு குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சம்மதத்துடன் ஏற்படும் உறவுகளில் விரிசல் உண்டாகும் போது, குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வழக்கின் பின்னணி என்ன..? பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆண் வழக்கறிஞர் ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து […]

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல இந்தியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கோயல், ” நமது ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்குப் பொருட்களை அனுப்பும்போது, ​​பல பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். உதாரணமாக, ரத்தினங்கள் மற்றும் வைரங்களுக்கு பூஜ்ஜிய வரி […]

சாமானிய மக்கள் முதல் உயர்மட்டத்தினர் வரை பலரும் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், ரயிலில் பயணச்சீட்டுகள் கிடைப்பதில் உள்ள சிரமம்தான். பண்டிகைக் காலத்தில் டிக்கெட் பெறுவது ஒரு போரில் வெற்றி பெறுவதற்குச் சமம். ஆனால் இப்போது இந்திய ரயில்வேயும், ஐஆர்சிடிசியும் பயணிகளின் இந்தப் பிரச்சனையை உணர்ந்து, உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளன. மாதத்திற்கு 24 […]

பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக […]

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் நாளை, பிப்ரவரி 8, 2026 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். இக்காலத்தில், விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாரங்கள் அடிப்படைப் பயிற்சியும், 50 வாரங்கள் பணியிடப் பயிற்சியும் வழங்கப்படும். பதிவு […]

இந்திய இரயில்வேயில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காலண்டரின்படி, 1,43,086 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, 92,116 காலியிடங்களை நிரப்புவதற்காக பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உதவி லோகோ பைலட்கள் (ALP), டெக்னீஷியன்கள், துணை ஆய்வாளர்கள், இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள காவலர்கள், இளநிலை பொறியாளர்கள் (JE)/டிபோ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS)/வேதியியல் மற்றும் […]

ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, ​​திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]

வங்கித் துறையின் ஜாம்பவானான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தனது உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் செய்யப்பட்ட சில வகை பரிவர்த்தனைகளுக்கான இலவச வசதியை ரத்து செய்து, புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். […]

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, பின்னர் சரிந்து மீண்டும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலைமை சாமானிய மக்களை மட்டுமல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) எதிர்பார்ப்புகளையும் பாதித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வை, தனது பணவீக்க எதிர்பார்ப்புகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமீபத்திய விலை அழுத்தங்கள் மத்திய வங்கியின் […]