இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கும்பகோணம் அருகே தாராசுரம் மைதானத்தில் ’சிறுபான்மை உரிமையை காப்போம்’ எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்ற.. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்..  அப்போது பேசிய அவர் “ இன்று நாடு எப்படிப்பட்ட சூழலில் உள்ளது என்பதை நான் அதிகமாக விளக்க வேண்டியதில்லை.. இஸ்லாமியர்களான நீங்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே.. இப்படிப்பட்ட சூழலில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகள் முதல் தென் மாவட்டங்களின் கோயில் நகரங்கள் மற்றும் வடக்கின் விவசாயப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் ஒரு தெளிவான பார்வை உருவாகி வருகிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இனி ஒரு புறக்கணிக்கப்படக்கூடிய சக்தியல்ல, மாறாக தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே மாற்றி எழுதத் தயாராக இருக்கும் ஒரு […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி அருகே இன்று காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையிலிருந்து வந்துகொண்டிருந்த பவாரின் விமானம், பாராமதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அஜித் பவார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான இவர், 1991 முதல் பாராமதி நாடாளுமன்றத் தொகுதி […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கங்கள் இப்போதே தனிநபர் விமர்சனங்களாகவும், காரசாரமான விவாதங்களாகவும் உருவெடுத்துள்ளன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தீவிர தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் எத்தகைய திசையை நோக்கிச் செல்கிறது என்பது புரியாத புதிராக உள்ளதாக அவர் […]

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிதறிக் கிடக்கும் அதிமுக-வின் பல்வேறு பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். கட்சியில் மீண்டும் இணைவது […]

கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில்  இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் […]

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்பவும், அரசியல் மாற்றங்களை நிகழ்த்தவும் ஊடகங்களை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்தப் பாரம்பரிய பாதையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராகி வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தனது அரசியல் நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் சமரசமின்றி கொண்டு செல்ல சொந்தமாக ஒரு செய்தித் […]

சுதந்திர இந்தியாவின் நிதி வரலாற்றை எழுதும் போது, அதில் ஒரு தமிழரின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது அவசியம். பலரும் அறிந்திராத ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை ஒரு தமிழரையே சாரும். கோயம்புத்தூரின் மைந்தரான ஆர். கே. சண்முகம் செட்டி தான், 1947 நவம்பர் 26 அன்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அன்றைய […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் தான் நேரடியாக களம் காணப்போவதில்லை என்றும் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதை விட, தனது கட்சியினரை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக பார்ப்பதே என்னுடைய தற்போதைய இலக்கு” என தனது […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]