பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், இபிஎஸ் வாழ்க என கோஷமிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி […]

தாம்பரத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால், கலைந்து ஓடிய தொண்டர்களை நிர்வாகி ஒருவர் மீண்டும் அழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திமுக அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சில கோரிக்கைகளை […]

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் இருக்கும் 4 நடிகைகளான குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். திமுகவை சேர்ந்த பிரபல பேச்சாளரான சைதை சாதிக், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், […]

மாநில கட்சிகளைபா.ஜ. அழிக்கின்றது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை பாஜகவில் இணைப்பதற்காக, அவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மூன்று பேரை தெலுங்கானா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், “முனுகோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக, கேசிஆர் கட்சியின் […]

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ’ஊரில் இருக்கும் நாயி , பேயி ’ சொல்றதுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கடுப்பாக பேசியுள்ள வீடியோ  வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க மைக்கை நீட்டியபோது அவர் கடுப்பானார். என்ன மரத்து மேல குரங்கு […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து பேசியபோது நாய், பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் தன்னால் பதிலளிக்க முடியாது என அண்ணாமலை விமர்சித்தார். தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுகவின் இந்தி எதிர்ப்பு […]

பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்திருந்தார். அவர், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், […]

தெலங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேர முயற்சிகள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பைலட் ரோஹித் ரெட்டி, காந்தாராவ், பாலாராஜு, பீராம் ஹர்ஸ்வர்தன் ஆகிய 4 […]

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ள இடத்தில், வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுபற்றி அமமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி […]

ஊரெல்லாம் ஹெல்மெட் போடாதவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருக்க அமைச்சர், ஆட்சியர் மற்றும் போலீசாரும் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய சம்பவம் ஒன்று ஆவடி அருகே அரங்கேறியுள்ளது. புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேப்பேரியில் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த அரசியல் பிரமுகர்களை மடக்கிய போலீசார் ஆளுக்கு 1000 ரூபாய் அபராதத்தை மொய்யாக கொடுக்கச்சொல்லி ரசீது வழங்கி அனுப்பி வைத்தனர். […]