இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கி ஒதுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், மொத்தமாக முடக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், தனது ’வாளி’ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முற்படா பல பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தொகுதி பொங்கிடு மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கி இருக்கின்றனர். திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை […]

நாம் தமிழர் கட்சியின் சைதாப்பேட்டை தொகுதி செயலாளர் ராஜ்குமார் கட்சியில் இருந்து விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 13 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ராஜ்குமார், திடீரென அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்காக உண்மையாக உழைக்க நினைப்பவர்கள், ஓரம் கட்டப்படுவதாக கட்சியில் இருந்து விலகிய ராஜ்குமார் குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் ராஜ்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததால், கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. Read […]

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதைவிட அதிகமாக, பாஜகவின் வியூகங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவுக்கு எல்லா வகைகளிலும் செக் வைப்பதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொள்ளப்போவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் சிலரின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்றே நினைக்கிறதாம் பாஜக. குறிப்பாக, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா, […]

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ […]

இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜக மீது நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த புகாரில், ‘போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜ விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு, பாஜக தேர்தல் போனஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தால் ரூ.5 ஆயிரம் […]

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் […]

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்(OPS) பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பேரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பதவி வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம்(OPS). அவர்களது கட்சியில் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இவருக்கு கட்சியின் சின்னம் கொடி லெட்டர் பேட் […]

Lok Sabha: பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மாறி மாறி பொய் பேசி வருவதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி […]

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மும்மரம் காட்டி வருகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் வாக்கு […]