fbpx

சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ் ஆதரவாளர்
வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்தார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி, எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ இல்லை. எனவே, கூட்டு தலைமை தான் மீண்டும் வலுவான இயக்கமாக இருக்க முடியும். இருபெரும் தலைவர்கள் கட்டி …

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதை அடுத்து, கோபமடைந்த இலங்கை மக்கள் …

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “1982ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது 300 மாணவ-மாணவிகள் …

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத் தகர்க்கக் கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை. சர்வாதிகாரத்திற்கு எல்லை …

மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் விடுத்த அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்துள்ளது..

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா இருவரும் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி உள்ளனர்.. தமிழகத்தின் பிரதான கட்சியாக செல்வாக்கு பெற்றுள்ளது.. ஜெயலலிதா …

ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கட்சியின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.. ஆனால் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை …

அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்..

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.. அவரின் மறைவுக்கு பிறகு 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டி காத்து யாராலும் வெல்ல …

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு சாதகமாக நேற்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது …

விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட மசோதாவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என்றாலும் …

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ”பொதுக்குழு என்பது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற கட்சி சட்ட விதி உள்ளது. தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தாலும் 5ல் 1 …