கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ. நியமன சர்ச்சை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உருக்கமாக பேசியுள்ளார்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய …