fbpx

ஜனநாயகத்தின் மரணத்தை நாடு கண்டு வருவதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்..

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக நகரில் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் (ஆகஸ்ட் 5, 2022) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி …

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், அதிமுக தலைமையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சட்டவிரோத …

5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு …

கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ள நீரினை எதிர்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து …

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியை மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எனது நடவடிக்கை கீழ்த்தரமான நடவடிக்கை என தனி நீதிபதி விமர்சித்துள்ளார் என்றும் இன்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி …

ஜிஎஸ்டி வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டி வரி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. …

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு …

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1996-97 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் 2001ஆம் ஆண்டு பதில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட ஆண்டில், சசிகலாவிடம் ரூ.4 …

கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெறப்பட்ட தொகை முழுவதுமாக கொரானா தடுப்புக்காக மட்டுமே
பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதன் முழுமையான விவரங்களும் வெளிப்படைத்தன்மையோடு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்ல வேண்டுமேயானால் பெறப்பட்ட நன்கொடையை காட்டிலும் அதிக …

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நெல்லின் ஆதார விலையை மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி உள்ளது. இது அக்டோபர் மாதம் …