இனி வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின் மீட்டர்களுக்கும் வாடகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், …