fbpx

பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு இதுவரை எந்த மாநிலங்களும் பரிந்துரை செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரி விதிப்பால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? எனவும் …

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி இந்தப் பள்ளியின் …

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், வன்முறை சம்பவத்திற்கு தி.மு.க அரசு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது.  அ.தி.மு.க கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி …

தமிழ்நாடு நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர்.. இவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு.. தமிழ்நாட்டில் கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக இருந்தது என்பதற்கு …

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை …

அதிமுக அலுவலகத்தின் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.. ஓபிஎஸ் …

நான்கு வருடம் வண்டி ஓடும், நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 8 ஆண்டுகளில் …

தமிழக அரசின் அலட்சியப்போக்கே கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்களும், சக மாணவர்களும் நியாயம் கேட்டு போராடி வரும் நிலையில், அது வன்முறையாக வெடித்துள்ளது. இதில், மாணவர்கள் மீது தடியடி மற்றும் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் …

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு இன்று நடைபெற உள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக …

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் …