தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, காலை 7 மணிக்கு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
சென்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் போது திமுக சார்பாக திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் குடும்ப கல்விகளுக்கு மாறும் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் அதற்கான எந்தவித ஆயத்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர். […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது செய்த பிரச்சாரத்தில் குஜராத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மோடி சமூகம் பற்றி தவறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக குஜராத் மாநில பாஜகவின் சட்டசபை உறுப்பினர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட உத்தரவு நிரந்தரம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவிடம் இருந்து இதுவரை மொத்தமாக ரூ.1,250 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். அண்ணாமலைக்கு திமுக வழங்கிய நோட்டீஸ்: பிஜிஆர் என்ற நிறுவனத்துக்கு மின்வாரியம் பல சலுகைகளை வழங்கி ஊழலுக்கு […]
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை […]
மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் ரூ.1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய-மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இன்று டெல்லியில் விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து […]
எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு வழங்கினார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச மாநிலத்தில் பலமுறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று அப்போது உள்துறை அமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய […]