ஈரானின் கார்க் தீவின் மீதான தாக்குதல் குறித்த காணொளி ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரானின் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுவே மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, ஈரானின் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இது […]

வளைகுடாப் பகுதியை நாம் மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு என்று அழைக்கிறோம். அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது, வரலாற்றில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. வளைகுடா நாடுகள் அமைந்துள்ள பகுதி ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கப்படுகிறது என்று பலர் யோசிக்கிறார்கள். ஏனென்றால் உண்மையில், அந்தப் பகுதி கிழக்கில் இல்லை, மத்திய கிழக்கு போலவும் இல்லை. மேலும் அதை மேற்கு ஆசியா என்று அழைப்பதும் புவியியல் […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள மோதல், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சிக்கலான அதிகார சமநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கும் வலுவான அரசியல், ராணுவ மற்றும் தூதரக ஆதரவை Israel பெற்றுவரும் நிலையில், ஈரான் பல நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது. முக்கியமான அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்கூட தெஹ்ரானுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதில்லை. இதன் பின்னணியில் ஆழமான புவியியல் அரசியல் காரணங்கள் உள்ளன. […]

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.. நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, முழு பிராந்தியத்திலும் நிலைமை வேகமாக மாறியது. இஸ்ரேல் இதை ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று கூறியுள்ளது.. மேலும் சாத்தியமான தாக்குதலின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது. ஈரானும் பதிலடி கொடுக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. தெஹ்ரான், இஸ்ஃபஹான், கோம் மற்றும் கோர்ராமாபாத் உள்ளிட்ட பல […]

அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. தேனி மாவட்டம் பெரியகுளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம்.. சிறுவயது முதலே எம்.ஜி.ஆர் மீது பற்று காரணமாக அதிமுகவில் இணைந்து பணியாற்றினார்.. 1196-ம் […]

எளிமை, தியாகம், நேர்மைக்கு பெயர் பெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று காலமானார்.. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு வரை, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை போராட்டங்களுக்கும் சிறை வாழ்க்கைக்கும் அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு. அரசியல் எல்லைகளைத் தாண்டி, பல்வேறு கட்சித் தலைவர்களாலும் “தோழர் ஆர்.என்.கே” என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் தான் […]

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.. யார் இந்த எப்ஸ்டீன்? அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது ஏன் அவர் பேசு பொருளாக மாறி உள்ளார்.. விரிவாக பார்க்கலாம்.. ஜெஃப்ரி (ஜெஃப்) எப்ஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர நிதி ஆலோசகர். அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு […]

ரயில் மற்றும் கார் விபத்துக்களுடன் ஒப்பிடும்போது, ​​விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், எப்போதெல்லாம் விமான விபத்துக்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட முழுமையாகவே இருக்கும். எத்தனை பேர் பயணம் செய்தாலும், அவர்கள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, விமானிகளின் அனுபவத்தாலும் திறமையாலும் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. மலைகள், கடல்கள் அல்லது மிகக் குறுகிய ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையங்களில் தரையிறங்குவது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டும். இதில் ஒரு […]

தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]