ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பெயர் தான் கடந்த சில நாட்களாக மீண்டும் பேசுபொருளாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.. யார் இந்த எப்ஸ்டீன்? அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்ன? இப்போது ஏன் அவர் பேசு பொருளாக மாறி உள்ளார்.. விரிவாக பார்க்கலாம்.. ஜெஃப்ரி (ஜெஃப்) எப்ஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர நிதி ஆலோசகர். அரசியல் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலருடன் அவருக்கு […]

ரயில் மற்றும் கார் விபத்துக்களுடன் ஒப்பிடும்போது, ​​விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், எப்போதெல்லாம் விமான விபத்துக்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட முழுமையாகவே இருக்கும். எத்தனை பேர் பயணம் செய்தாலும், அவர்கள் அனைவரும் இறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, விமானிகளின் அனுபவத்தாலும் திறமையாலும் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. மலைகள், கடல்கள் அல்லது மிகக் குறுகிய ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையங்களில் தரையிறங்குவது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டும். இதில் ஒரு […]

தற்போதைய அளவில் எரிபொருள் (எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு) பயன்பாடு தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக மக்கள்தொகையில் 50% பேர் கடுமையான வெப்பநிலை சூழலில் வாழ நேரிடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அபாயகரமான அளவிலான வெப்பத்தை எதிர்கொள்ளும் மக்களின் விகிதம் 2010 ஆம் ஆண்டில் இருந்த 23 சதவீதத்திலிருந்து, 2050 ஆம் ஆண்டுக்குள் 41 சதவீதமாக இரட்டிப்பு அளவுக்கு உயரக்கூடும் என்றும் அந்த […]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]

2026 ஆம் ஆண்டு உலகளாவிய கொந்தளிப்புடன் தொடங்கியுள்ளது. ஒருபுறம் வல்லரசு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, மறுபுறம் ஈரானில் உள்நாட்டுக் கிளர்ச்சி, இன்னொரு புறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அதிகரித்து வரும் மோதல்கள் என இவை அனைத்தையும் பார்க்கும்போது, ​​மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவால் 2026 ஆம் ஆண்டு குறித்து செய்யப்பட்ட கணிப்புகள் இப்போது உலகையே உலுக்கி வருகின்றன. வெனிசுலாவில் அமெரிக்காவின் […]

அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும். இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 […]

பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்.. புதிய கீதை 2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் […]

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் […]

பூமியின் இன்றைய 24 மணி நேர நாள்சுழற்சி மெல்ல நீளமாகி வருகிறது. இந்த வேகத்தில் மாற்றம் தொடர்ந்தால், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. சந்திரனின் ஈர்ப்பு விசை மற்றும் பிற கோள்மண்டல மாற்றங்களால் பூமியின் சுழற்சி மெல்லத் தளர்வதே இதற்குக் காரணம். இந்த மாற்றம் மனித வாழ்நாளில் உணர முடியாத அளவுக்கு மெதுவாக நடக்கிறது. ஒவ்வொரு […]

உலகின் மிக விலையுயர்ந்த வைரமான கோஹினூர் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, அது நம் நாட்டில் மிகவும் விலைமதிப்பற்ற வைரமாக இருந்தது. இப்போது பிரிட்டிஷாரின் வசம் உள்ள இந்த ஆபரணத்துக்கு ஒரு மிகவும் சுவாரஸ்யமான வரலாறு உண்டு. வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆபரணம் ஒரு சாபமிடப்பட்ட சொத்து என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், கோஹினூர் அதன் அழகு, நேர்த்தி மற்றும் அழகான வெட்டுக்களுக்காகப் […]