புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டின்படி, இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான […]

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் பழங்குடி வழக்கம் குறித்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் உலகின் இன்னும் சில பகுதிகளில், கற்கால மனிதர்களைப் போலவே பழக்கவழக்கங்களை பின்பற்றும் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். நமீபியாவில் (Namibia) வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுமார் 50,000 […]

தமிழ் திரையுலகில் மென்மையான நடிப்புக்கும், சிந்தனையாளராகவும் பெயர்பெற்றவர் நடிகர் ராஜேஷ். ஒருபுறம் ஆசிரியர், மறுபுறம் எழுத்தாளர், அதே நேரத்தில் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால், அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆசை மட்டும் நிறைவேறாமல் போனது அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்… மன்னார்குடியைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் ராஜேஷ், தனது பள்ளிப்படிப்பை பல்வேறு இடங்களில் முடித்தார். அதன் பின்னர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சி கல்வியை முடித்ததையடுத்து, பச்சையப்பா […]

முகலாய காலம் தொடர்பான பல கதைகள் எப்போதும் விவாதத்தில் இருக்கும். சில நேரங்களில் அது ஒருவரின் ஆட்சியின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்புடையது, சில சமயங்களில் ஒரு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையது. முகலாய சகாப்தத்துடன் தொடர்புடைய இதுபோன்ற பல கதைகள் வரலாற்றின் பக்கங்களில் முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தனது வளர்ப்புத் தாயைக் காதலித்த முகலாயப் பேரரசரைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அதன் விளைவு அக்பர் […]

உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, ​​உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]

குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், […]

வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளது. வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல […]

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் பள்ளியில் எந்த பாவமும் அறியாத 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி சாம்பல் […]

உழைப்பால் உயர்ந்த வல்லவர்! ஊருக்கு உழைத்த உத்தமர்! நாட்டிற்கு வாழ்ந்த நல்லவர்! கருமைக்கு பெருமை சேர்த்த விருது நகரின் விருது படித்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று. இவரது வரலாறு குறித்த சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம். போற்றும் படிக்காத மேதை! அடுத்தவரை அரசனாக்கி ஆளவைத்து வரலாறு படைத்தும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திட்ட ஏழை..! நாட்டு மக்களின் நலம் ஒன்றே அவருக்கு துணையானதால் இல்லறத்தை […]