ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
2026 ஆம் ஆண்டு உலகளாவிய கொந்தளிப்புடன் தொடங்கியுள்ளது. ஒருபுறம் வல்லரசு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு, மறுபுறம் ஈரானில் உள்நாட்டுக் கிளர்ச்சி, இன்னொரு புறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அதிகரித்து வரும் மோதல்கள் என இவை அனைத்தையும் பார்க்கும்போது, மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவால் 2026 ஆம் ஆண்டு குறித்து செய்யப்பட்ட கணிப்புகள் இப்போது உலகையே உலுக்கி வருகின்றன. வெனிசுலாவில் அமெரிக்காவின் […]
அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும். இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 […]
பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்.. புதிய கீதை 2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் […]
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் […]
பூமியின் இன்றைய 24 மணி நேர நாள்சுழற்சி மெல்ல நீளமாகி வருகிறது. இந்த வேகத்தில் மாற்றம் தொடர்ந்தால், சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. சந்திரனின் ஈர்ப்பு விசை மற்றும் பிற கோள்மண்டல மாற்றங்களால் பூமியின் சுழற்சி மெல்லத் தளர்வதே இதற்குக் காரணம். இந்த மாற்றம் மனித வாழ்நாளில் உணர முடியாத அளவுக்கு மெதுவாக நடக்கிறது. ஒவ்வொரு […]
உலகின் மிக விலையுயர்ந்த வைரமான கோஹினூர் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, அது நம் நாட்டில் மிகவும் விலைமதிப்பற்ற வைரமாக இருந்தது. இப்போது பிரிட்டிஷாரின் வசம் உள்ள இந்த ஆபரணத்துக்கு ஒரு மிகவும் சுவாரஸ்யமான வரலாறு உண்டு. வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆபரணம் ஒரு சாபமிடப்பட்ட சொத்து என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், கோஹினூர் அதன் அழகு, நேர்த்தி மற்றும் அழகான வெட்டுக்களுக்காகப் […]
தமிழக திரைத்துறையின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், கருணை மிக்க அரசியல் தலைவராகவும் விளங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்த அவரது வாழ்வு, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு சிறந்த பாடமாகும். மதுரையில் விஜயராஜாக பிறந்து, சென்னையில் விஜயகாந்தாக உருவெடுத்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ‘கேப்டனாக’ குடியேறிய அவரது […]
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இந்த தேதி இன்று கூட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கிறது.. ஆசியாவின் பல நாடுகளையும் இந்திய பெருங்கடல் கரையோரப் பகுதிகளையும் உலுக்கிய உலக வரலாற்றின் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அந்த சுனாமி பதிவானது. சுனாமியின் இந்த கோர தாண்டவத்தால் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதுஆம்.. உலகில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொண்ட இயற்கை […]
இந்தியாவின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைகள் புதிய சர்ச்சையின் மையமாக மாறி உள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த மலைத்தொடருக்கு உயர அடிப்படையிலான வரையறையை அறிமுகப்படுத்தியதே இதற்கு காரணம். இந்த நடவடிக்கை, சுரங்கத் தொழில் அதிகரிப்பு, காடழிப்பு மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்கு வழிவகுத்து, பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பை கடுமையான ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். தூசி நிறைந்த காற்றை வடிகட்டுதல், […]

