தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756 இல் தமிழ்நாட்டின் ஈரோடு அருகே உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவரது தந்தை ரத்னசாமி கவுண்டர் மற்றும் அவரது தாயார் பெரியதா ஆவர். பாளையக்காரர் போர்கள் இந்தியாவில் தமிழ்நாடு, முன்னாள் திருநெல்வேலி பாளையக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு இடையே மார்ச் 1799 முதல் மே 1802 அல்லது ஜூலை 1805 வரை நடந்த போர்களாகும். தீரன் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆறு இணை பயணிகள் செயற்கைக்கோள்களுடன் C56 (PSLV-C56) ஐ விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சார்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த ‘டிஎஸ்-சார்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. […]

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அபாரமான நடிகர் என்றும், அசைக்கமுடியாத நட்சத்திரம் என்றும் பெயர் பெற்று அதைத் தக்கவைத்தபடியே பாலிவுட் படங்களில் இந்திய அளவில் புகழ்பெற்று சர்வதேச திரைப்படங்களில் நடித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைத்து எல்லைகளையும் தாண்டி உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளை நெருங்கும் திரைப் பயணத்தில் தனுஷ் உடைத்திருப்பது பிராந்திய தேசிய சர்வதேச எல்லைகளை மட்டுமல்ல. உடல்வாகு, தோற்றம், […]

நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், […]

ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம். தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே!… ஏவுகணை நாயகனே!… அக்னி சிறகில் உயர பறந்தவரே, கனவுகாண சொன்ன இளைஞர் நாயகனே, நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு அதனை செய்து காட்டிய சகாப்தமே. அறிவாற்றல், அறிவியலாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சொல்லாற்றல் இவற்றின் […]

புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், […]

வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவது எமோஜிக்கள் தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. எமோஜிகள் என்பது தற்போதைய நாட்களில் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமான பகுதியாகும். அந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் உள்ள எமோஜிக்கள்தான் சமூக வலைத்தளங்களில் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளது. வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல […]

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 19-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் பள்ளியில் எந்த பாவமும் அறியாத 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி சாம்பல் […]

உழைப்பால் உயர்ந்த வல்லவர்! ஊருக்கு உழைத்த உத்தமர்! நாட்டிற்கு வாழ்ந்த நல்லவர்! கருமைக்கு பெருமை சேர்த்த விருது நகரின் விருது படித்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் இன்று. இவரது வரலாறு குறித்த சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம். போற்றும் படிக்காத மேதை! அடுத்தவரை அரசனாக்கி ஆளவைத்து வரலாறு படைத்தும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்திட்ட ஏழை..! நாட்டு மக்களின் நலம் ஒன்றே அவருக்கு துணையானதால் இல்லறத்தை […]

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை வேலைவாய்ப்பு, வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றிற்கான அத்தியாவசிய திறன்களுடன் சித்தப்படுத்துவதே இந்த நாளின் முக்கிய குறிக்கோள். இந்த நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே பார்க்கவும். உலக இளைஞர் திறன் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உலக இளைஞர் […]