fbpx

இந்தியாவில் கீமோதெரபிக்கான மருந்து முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பத்தாயிரம் குழந்தைகள் பயனடைவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி முறையில் மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். …

ஒரு நாட்டின் குடிமகன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒரு ஆவணம் ஆகும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படச் சான்றுகளிலும் பாஸ்போர்ட் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஒருவருக்கு பாஸ்போர்ட் தேவை என்றால் அவர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த தேதியிலிருந்து 30 முதல் 45 நாட்களுக்குள் நமது …

பெட்ரோல் விலை அதிகரித்த பின்பு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் வருகை நாட்டில் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் டார்க் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் பயணிக்க கூடிய வகையில் புதிய மோட்டார் …

நமது தமிழ்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு ஏராளமான காடுகள் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் மலைப்பிரதேசங்களும் நிறைந்து இருக்கின்றன. நமது தமிழ்நாட்டில் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் காடுகள் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலை காடுகள், முட்புதர் …

2004ம் ஆண்டின் டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2004 …

தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்த பெருமை கொண்டவர்தான் எம்.ஜி.ஆர். முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் என்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கும் அதிமுக என்னும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று.

சினிமாவில் தனிப்பெரும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த எம்ஜிஆர் …

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்புகள் மகத்தானவை மற்றும் கணக்கிட முடியாதவை. இந்த நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் உணவளிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும் விவசாயிகள் தங்களது பங்களிப்பினை நாள்தோறும் விடுப்பு எடுக்காமல் செய்தாக வேண்டும். அந்தவகையில், விவசாயத்திற்காக பல …

கடந்த வருடம் உலகம் முழுவதும் 90 ஆயிரம் மக்களை பாதித்த குரங்கம்மை நோய் மீண்டும் வேகமாக பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து சர்வதேச அளவில் பரவலாம் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அம்மை நோய் முதன் முதலில் 1970 …

இன்று உலகில் மிகப்பெரிய கம்பெனிகளாக இருக்கும் பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்திருக்கிறது. மேலும் அவை தங்களது நிறுவனங்களின் தொடக்கத்தில் தற்போது தயாரிக்கும் பொருட்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பொருட்களையே தயாரித்திருக்கின்றன. இன்று உலகில் பல நூறு கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டும் கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தின் தொடக்கத்தில் எந்தப் பொருட்களை தயாரித்தன …

தமிழர்களின் உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசியே முதன்மை உணவாக இருக்கிறது. அரிசியிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் கைவரிசம்பா என்ற அரிசி உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் சத்துக்களை கொண்டிருக்கிறது.

இந்த அரிசியை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் …