பெருந்தலைவர், கிங் மேக்கர், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரின் எளிய வரலாற்றுக் குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் …