fbpx

தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அநத திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் …

உலக அளவில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் போன்ற பல மதங்கள் உள்ளன. இது போன்ற மதங்களுக்கு பின்னால் உள்ள மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இருப்பது வழக்கம். அதை மையப்படுத்தி பெரும்பாலானோர் தங்களது வாழ்க்கையில் பயணத்தை நோக்கி செல்கின்றனர். பல மதங்களின் சடங்குகள் மற்றவர்களுக்கு விசித்திரமாக இருக்கும். அப்படி பார்சிகளின் மதச் சடங்குகளில் முக்கியமான ஒன்றைப் …

நம் இந்தியா நமக்காக உதித்த நாளான சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, நமது முதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.

1947, ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், மனதிலும் நீங்காமல் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகளை கடந்த இன்றைய …

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு இயக்கம் அல்ல, மாறாக, இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த நீண்ட மற்றும் கசப்பான போராட்ட இயக்கங்களின் தொடர். நமது நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்த சில இயக்கங்களை பற்றிய சிறப்புத் தொகுப்பை பார்ப்போம்.

சுவார் கிளர்ச்சி: ஜங்கிள் மஹால் இயக்கம் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் சுவார் கிளர்ச்சி, 1766 மற்றும் 1816 …

ராஜஸ்தானில் பேய் கிராமம் என்று அழைக்கப்படும் குல்தாரா கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும், ஒரே இரவில் இந்த கிராமத்தை விட்டு மாயமான மக்கள். இன்றுவரை தீராத மர்மமாகவே உள்ளது.

பேய் கிராமம் என்று அழைக்கப்படும் இந்த கிராமத்திற்கு இரவில் மட்டுமல்ல, பகலும் செல்லவும் மக்கள் பயப்படுகிறார்கள். இந்த கிராமத்தின் பெயர் குல்தாரா. ஜெய்சல்மேருக்கு மேற்கே 17 …

பொதுவாக பெரும்பாலானோர் தாங்கள் எடுத்த ரயில் டிக்கெட்டிற்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட ரயிலைத் தவறவிடுவது சாதாரண விஷயம். நாம் அனைவரும், நம் வாழ்வில் ஒருமுறையாவது, தாமதமாக வந்ததாலோ அல்லது ரயிலில் அதிகமான அவசரத்தினாலோ ரயிலில் ஏறத் தவறியிருக்கிறோம். எனவே, உங்கள் டிக்கெட் வீணாகிறதா அல்லது அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் ஏற முடியுமா? அதைப் பற்றி பார்ப்போம்.…

தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினை கலைஞர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

இந்த தொலைநோக்குப் …

தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756 இல் தமிழ்நாட்டின் ஈரோடு அருகே உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவரது தந்தை ரத்னசாமி கவுண்டர் மற்றும் அவரது தாயார் பெரியதா ஆவர். பாளையக்காரர் போர்கள் இந்தியாவில் தமிழ்நாடு, முன்னாள் திருநெல்வேலி பாளையக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கு இடையே மார்ச் 1799 …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆறு இணை பயணிகள் செயற்கைக்கோள்களுடன் C56 (PSLV-C56) ஐ விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சார்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் …

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அபாரமான நடிகர் என்றும், அசைக்கமுடியாத நட்சத்திரம் என்றும் பெயர் பெற்று அதைத் தக்கவைத்தபடியே பாலிவுட் படங்களில் இந்திய அளவில் புகழ்பெற்று சர்வதேச திரைப்படங்களில் நடித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைத்து எல்லைகளையும் தாண்டி உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளை நெருங்கும் திரைப் …