இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் காதல் கதையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலருக்கு தெரியாது. ஜெய்சங்கரின் மனைவி கியோகோ ஜெய்சங்கர் ஜப்பானைச் சேர்ந்தவர். 1996 முதல் 2000 வரை டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஜெய்சங்கர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது இருவரும் சந்தித்தனர். இந்த நேரத்தில், அவர் கியோகோ சோமேகாவாவுடன் நட்பு கொண்டார், அது படிப்படியாக […]
சிறப்பு கட்டுரைகள்
special articles category you can get detailed, verified informations about current social, political issues. Apart from that you also get interesting and unknown facts on world’s important persons, events, history, and various topics only on 1newsnation tamil..
இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]
இன்று சர்வதேச பால் தினம். உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலுக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் அதை கொண்டாடவேண்டும் என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம். பால் என்று ஒற்றைவரியில் இதன் சத்தையும் பயனையும் அடக்கிவிடமுடியாது. அன்றாட உணவில் மிகப்பெரும் பங்கு பாலுக்கு உண்டு. பிறந்த குழந்தை தாய்ப்பால் […]
புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டின்படி, இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான […]
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் பழங்குடி வழக்கம் குறித்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் உலகின் இன்னும் சில பகுதிகளில், கற்கால மனிதர்களைப் போலவே பழக்கவழக்கங்களை பின்பற்றும் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். நமீபியாவில் (Namibia) வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுமார் 50,000 […]
தமிழ் திரையுலகில் மென்மையான நடிப்புக்கும், சிந்தனையாளராகவும் பெயர்பெற்றவர் நடிகர் ராஜேஷ். ஒருபுறம் ஆசிரியர், மறுபுறம் எழுத்தாளர், அதே நேரத்தில் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால், அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆசை மட்டும் நிறைவேறாமல் போனது அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்… மன்னார்குடியைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் ராஜேஷ், தனது பள்ளிப்படிப்பை பல்வேறு இடங்களில் முடித்தார். அதன் பின்னர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சி கல்வியை முடித்ததையடுத்து, பச்சையப்பா […]
முகலாய காலம் தொடர்பான பல கதைகள் எப்போதும் விவாதத்தில் இருக்கும். சில நேரங்களில் அது ஒருவரின் ஆட்சியின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்புடையது, சில சமயங்களில் ஒரு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையது. முகலாய சகாப்தத்துடன் தொடர்புடைய இதுபோன்ற பல கதைகள் வரலாற்றின் பக்கங்களில் முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தனது வளர்ப்புத் தாயைக் காதலித்த முகலாயப் பேரரசரைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அதன் விளைவு அக்பர் […]
உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]
குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]
புளூடூத் பெயர், லோகோ எங்கிருந்து வந்தது! அதன் அர்த்தம் என்ன?… யார் கண்டுபிடித்தது என்பது குறித்த பல சுவாரஸியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ”ஹரால்ட் ப்ளூடூத் கோர்ம்சன்” (Harald Bluetooth Gormsson), இவர் டென்மார்க் மற்றும் நார்வேயின் அரசர். ரூனிக் ஹரால்ட்ர் குனுக் என்பது இவரின் மற்றொரு பெயர். இவரது ஆட்சிக் காலமானது கிபி 958. மிகவும் குறைந்த ஆட்சி காலமே இவர் அரசாண்டு இருக்கிறார் என்றபோதிலும், […]