அன்போடு “கேப்டன்” என அழைக்கப்படும் இவர், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு உயர்ந்த நினைவில் நிலைக்கும் இடத்தை பெற்றவர். விஜயகாந்த் பல்வேறு வகை திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆக்‌ஷன், சமூகத் தழுவல், உணர்வுப்பூர்வமான கதைகள் என பலவகைமை கொண்ட ஒரு சிறப்பான திரைப்பயணம் அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவரது வாழ்க்கையில் திரைப்பயணத்தைத் தொடரும் அரசியல் பாதையும் இருந்தது. திரைப்படங்களில் தேசிய உணர்வுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடித்ததினால், அவருக்கு மக்கள் “புரட்சி […]

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன்.. தனது நடிப்பின் மூலம் ஆகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட வெகு சில நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர்.. 1960-ல் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியது முதல் 70 வயதில் அகில இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறியது வரை, […]

விஜய்யின் தவெக கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. நேற்று மதுரையில் நடைபெற்ற தவெகவின் மாநில மாநாடு பேசு பொருளாக மாறி உள்ளது. தனது முதல் தேர்தலிலியே வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று விஜய் உறுதியாக கூறுகிறார்.. ஆனால் விஜய் கூறுவது போல் முதல் தேர்தலியே வெற்றி பெற முடியுமா? அதுவும் ஒரு நடிகருக்கு கிடைத்த புகழ், ரசிகர்கள் எல்லாம் ஓட்டாக மாறுமா? நடிகராக இருந்து […]

ஒரே கொசுத்தொல்லையா இருக்குப்பா!. கொசுக்களை விட எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கொசு தினம் நினைவுகூரப்படுகிறது. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த கொசுக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்ட இயற்கையான ஆனால் பயனுள்ள வழிகள் உள்ளன. இன்று (ஆக.20) உலக கொசு தினம் […]

இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]

ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் நினைவுக்கூறும் வகையில் இந்த தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 79வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கோடி ஏற்றி உரையாடவுள்ளார். அதே போல், பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு, […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் […]