நாம் வணங்கக்கூடிய இறைவன் என்பவன் ஆத்மார்த்தமாக ஒளி வடிவமாக இருப்பவன் தான். உருவமில்லாத இறைவனுக்கு ஒவ்வொரு வடிவத்தினை கொடுத்து வணங்கி வருகிறோம். ஆனால், உருவமே இல்லாத இறைவனின் வருகையை நம்மால் சில அறிகுறிகளை வைத்து உணர முடியும். சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து நம்மால் நிச்சயம் உணர முடியும். அந்த வரிசையில், நம் வீட்டு …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
தென்காசி என்றால் குற்றாலம் மட்டுமல்ல பல அருவிகள், அணைகள், கோயில்கள் என இயற்கை சூழ்ந்த பல இடங்களின் தொகுப்பு தான் தென்காசி. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இக்கோயிலின் வரலாறு பற்றியும், எப்படி செல்ல …
ஒடிசாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூரி ஜகன்னாதர் கோயிலின் பிரம்மாண்டமான சுவர்களை செங்கற்களால் செதுக்க மூன்று தலைமுறைகள் மதிப்புள்ள நேரமும் முயற்சியும் தேவைப்பட்டதாம். சார்-தாம் யாத்திரைகளில் ஒன்றாக இருப்பதால் இந்த கோயில் இந்து பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, 1078 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு வலிமையான வரலாற்று அமைப்பாகவும் …
மார்ச் மாதத்தில் பல ராசிகளில் மாற்றங்கள் நிகழப் போகிறது. குறிப்பாக, 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. இதில் நீங்கள் செய்ய வேண்டியது நிதானமும், வாயடக்கமும் தான். எனவே, வரவிருக்கும் சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு யோகம் என்று தற்போது பார்க்கலாம்.
ரிஷபம்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள நாகராஜா சுவாமி திருக்கோயில். இந்த கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோயில் உருவான வரலாறு ? பெண் ஒருவர் வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் …
நம் குலத்தினை காக்கும் தெய்வத்தையே குலதெய்வம் என்கிறோம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் என்றால் அது குலதெய்வம் தான். குலதெய்வம் தான் நமக்கு எளிதில் அருள் தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே இருப்பதால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆனால், அதன் சக்தி அளவிட முடியாதவை.
ஒருவரின் உயிரை கூட குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் எமன் …
பலர் தங்கள் துணிகளை வீட்டின் கதவின் பின்னால் உள்ள ஹேங்கர்களில் தொங்கவிடுகிறார்கள். ஆனால்.. இந்த சின்ன விஷயம்.. நம் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் மற்றும் வாஸ்து படி, இதைச் செய்தால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நிதிப் பிரச்சினைகள் இருக்குமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்…
வாஸ்து சாஸ்திரத்தின்படி, கதவின் …
பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?…
அமரேஷ்வர் மகாதேவ் கோயில், அமைதி மற்றும் தெய்வீகத்தை நாடும் பயணிகளுக்கு ஒரு ஆன்மீக சொர்க்கமாகவும், மறைக்கப்பட்ட ரத்தினமாகவும் உள்ளது. அதன் பண்டைய பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற இந்த கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
அம்ரேஷ்வர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் …
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோவில் உருவான வரலாறு : தீராத வெண்தொழுநோயால் மன்னன் அவதிப்பட்டு வந்தான். அதனைப் போக்க பரிகாரம் …