வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போது, ​​அவை சுப யோகங்களை உருவாக்குகின்றன, அவை தனிநபர்கள், சமூகம் மற்றும் உலகத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின் போது, ​​மிகவும் சுப யோகங்களில் ஒன்று உருவாகப் போகிறது.. அது தான் நவபஞ்ச ராஜ யோகம். அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 7:34 மணிக்கு, இந்த சுப யோகம் ஏற்படும். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு […]

இந்த மாதம் 17 ஆம் தேதி, கிரக அதிபதியான சூரியம், தனது பலவீனமான ராசியான துலாம் ராசியில் நுழைகிறார். நவம்பர் 17 ஆம் தேதி வரை ரவி இங்கு சஞ்சரிப்பார். ரவி பலவீனமாக இருந்தாலும், சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருவார். மேலும், அவரது நட்பு கிரகங்களான குரு, செவ்வாய் மற்றும் புதன் ஆகியோரிடமிருந்து ரவியின் அனுகூலம் அதிகரித்து வருவதால், இந்த ராசிகளுக்கு ராஜ யோகங்கள் இருக்கும். மேஷம், ரிஷபம், […]

சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. கடும் உழைப்பிற்குப் பின்னரும், ஏதோ ஒரு வகையில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், அத்தகையோரின் விருப்பங்களை நிறைவேற்ற உதவும் ஒரு விசேஷமான ஆன்மீக வழிபாடாக இந்த ‘மண்பானை பூஜை’ கருதப்படுகிறது. நிலம் மற்றும் சொத்துக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதுடன், பூமி தேவியின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வழிபாடே இது. […]

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் பெருமையை விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆன்மீகப் பெருமை மட்டுமன்றி, பிரம்மாண்டமான கட்டிடக் கலையாலும் இந்தக் கோவில் பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா கும்பகோபுரமும், 54 அடி […]

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். […]