பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க தினந்தோறும் பலரும் பரிகாரங்கள் செய்து வழிபட்டு வருகிறோம். நாம் தினந்தோறும் வீட்டில் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமியின் கடாட்சத்தை எளிதாக பெற இயலும். வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகி, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரம் செய்து பாருங்கள்? பணம் என்பது இன்று நம்மிடமோ நாளை மற்றொருவரிடமும் என்று மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத விஷயமாக […]

பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்? கடாரத்தை வென்றவர் என்ற பெயர் பெற்ற ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், […]

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த ராஜயோகம் எந்த ராசியினருக்கு என்னென்ன […]

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் அதற்கென தனிச்சிறப்புடைய வரலாறு, அதிசயங்கள், மற்றும் மர்மங்கள் என பல இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்? பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட […]

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. பணத்திற்காக தான் தினமும் ஓடி கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் ஐஸ்வர்யங்கள் வீட்டில் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மணி பிளான்ட் செடி வளர்த்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். இவ்வாறு வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்க வைக்கும் மணி பிளான்ட் செடியை வீட்டில் […]

பொதுவாக பலரது வீடுகளிலும் இயற்கை சார்ந்த படங்கள், கடவுளின் படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்போம். இவற்றில் ஒரு சில படங்கள் வீட்டில் வைக்கும் போது அவை நேர்மறையான ஆற்றலை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வழிவகை செய்யும் என வாஸ்து நிபுணர் குறிப்பிட்டு இருக்கிறார். வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, என்னதான் நேர்மையாக உழைத்தாலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற எண்ணம், தொழிலில் வருமானம் […]

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் என்ற திருக்கோயில். ராகு பகவானுக்கு என்று தனி திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது. ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் அற்புத திருக்கோயிலாக இது கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருநாகேஸ்வரம் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்? இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு வருவது தேவர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் போது ராகு அசுரனாக மாறி […]

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் தென்மேற்கு பகுதியில் மிண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் திருக்கோயில். 1997ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த கோயில் பூமிக்கு அடியில் 1450சதுர அடி பரப்பில் குகையினுள் அமைக்கப்ட்ட அதிசய திருகோயிலாக இருந்து வருகிறது. இக்கோயிலின் கருவறைக்குள் இருபக்கமும் பளிங்கு கல்லினாலான மாதா மற்றும் ராம் பரிவார் மந்திர் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற சுவர்களில் விநாயக மந்திரும், ஆஞ்சநேய மந்திரும் அமைத்துள்ளனர். உலகிலேயே […]

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் வீட்டில் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பதை குறித்தும், வாழ்க்கை முறையினை குறித்தும் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் பலன்கள் நிச்சயம் உண்டு. இதன்படி வீட்டில் நாம் ஒரு சில தவறுகளை செய்யும்போது கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு துர்திஷ்டம் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் எச்சரிக்கையாக கூறப்பட்டு உள்ளது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்

நவகிரகங்களின் முதன்மையான கிரகம் சனி தான் . இவர் நம்முடைய கர்மவினைக்கும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கும் ஏற்றவாறு பலனளிப்பார். பொதுவாக சனி கிரகம் என்றாலே பிரச்சனைகளை தர கூடியவர் என்று தான் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் சனி பகவான் கிரகத்தின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப சில ராசியினருக்கு நன்மையும் அளிப்பார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்க செல்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அவர் எந்த […]