மேஷம்: வாழ்க்கைக்கு தேவையான சில முக்கிய தீர்மானங்களை எடுப்பார்கள். மேலும் பணம் கடன் வாங்குவது கொடுப்பது என எந்த பரிவர்த்தனையையும் இன்று மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்கள் செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் வேலைப்பளு அதிகமாக இருக்க கூடும்.  ரிஷபம் : ஆன்மீக வழிபாடு மன மகிழ்ச்சியை இன்றைய நாளில் தரும். சொத்துகள்  தொடர்பான தீர்வு வெற்றி தரும். நிதி முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எவ்வித முடிவையும் […]

திருப்பதி திருமலையில் நாளை ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் வெளியாகின்றது. திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட், ரூ.500 ரூபாய் டிக்கெட், விஐபி தரிசனம் போன்ற பிரவுகளில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றது. இலவசமாக தரிசிக்க பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். கூடவே பிரசாதம் வழங்குவதற்கான டிக்கெட்டும் வழங்கப்படுகின்றது. கடந்த வாரம் ரூ.300 டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் நாளை ரூ.500க்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க […]

கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்களின் மனுவை ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை செய்த […]

டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் […]

நவம்பர் மாதத்தில் 13ம் தேதி 2 கிரகங்கள் 2 ராசிகளில் மாறப் போகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கூறுகின்றனர் ஜோதிடர்கள். அன்றைய தினத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் கிரகம், விருச்சிக ராசியில் புதன் கிரகமும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேலும் புதன் மற்றும் செவ்வாய் இரண்டு ராசிகள் மாறுவதால் அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டாகும். ரிஷபம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிச்சயம் 13 ம் தேதி […]

திருப்பதியில் பக்தர்களுக்கு ’டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் […]

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பெண் சாபம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 13 வகை சாபங்கள் இருந்தாலும் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம் என்று கூறப்படுகிறது. வீட்டின் மகாலட்சுமியாக இருக்கும் பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்கிறார். அவருக்கு பிறந்த வீட்டில் அதிகப்படியான அன்பு கிடைத்திருக்கும். ஆனால், புகுந்த வீட்டில் உதாசீனம் கிடைக்கும். அப்படி யாராவது உதாசீனம் செய்தால் அந்த பெண் எதையாவது கூறினால் அது சாபமாக […]

வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்த்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நமது வீண் விரயத்தை குறைத்து வீட்டில் சேமிப்பு அதிகரிக்க உதவக்கூடிய தன்மை கொண்டது மணி பிளான்ட். உங்கள் வீட்டில் மணி பிளான்ட் வைத்த பிறகும் கஷ்டம் வருவதைப் போல இருந்தால் சரியான திசையில் அதை வைக்கவில்லை என்பதுதான் அர்த்தம். வீட்டிற்கு வெளியில் மணி பிளான்ட் செடியை வைக்கக் கூடாது. வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது தான் பலன் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவுகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். பிரம்மோற்சவத்தின் 5 வது நாளில் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளுடன் சாமி […]

மாதங்களில் சிறப்பான மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது.. ஏனெனில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ணரே கூறியுள்ளார்.. மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் ஆன்மீகத்தில் சிறப்பான மாதமாக இருக்கிறது.. புரட்டாசியில் பல திருவிழாக்கள், நடக்கின்றன.. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர […]