தமிழ்நாட்டில் எண்ணற்ற சிவாலயங்கள் இருப்பினும், ஒரு மலையின் உச்சியை நோக்கிப் பயணித்து ஈசனை தரிசிப்பதில் கிடைக்கும் பரவசமே தனித்துவமானது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அமைந்துள்ள ‘கொண்டரங்கி மலை’ ஆன்மிகப் பயணிகளுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை, தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான சிவலிங்கம் போன்றே காட்சியளிப்பது இயற்கை தந்த அதிசயம். […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
குடும்பத்தின் ஆணிவேராகவும், காவல் அரணாகவும் விளங்குவது குலதெய்வம். ஒருவரது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதும், வறுமை நீங்கிச் செல்வம் பெருகும் என்பதும் ஆன்மிக ரீதியான அசைக்க முடியாத நம்பிக்கை. வாழ்வாதாரத்திற்காக பிறந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அடிக்கடி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடியாத சூழலில், தங்கள் வசிக்கும் இல்லத்திலேயே குலதெய்வ சக்தியை குடியேற்றுவதற்கான எளிய தாந்த்ரீக வழிமுறைகளை இங்கே […]
பிப்ரவரி மாதத்தில் சூரியனும் ராகுவும் இணையும் இந்த அரிய நிகழ்வு, ஜோதிடத்தில் ஒரு மிக முக்கியமான மாற்றத்தைக் குறிக்கும். பிப்ரவரி 13 அன்று, ஆத்மகாரகனான சூரியன் கும்ப ராசியில் பிரவேசித்து, ஏற்கனவே அங்கு இருக்கும் ராகுவுடன் இணைகிறார். ஜோதிடத்தில் இந்த நிலை ‘கிரகண யோகம்’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இதன் தாக்கம் மார்ச் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும்.பரஸ்பர எதிரிகளான சூரியனும் ராகுவும் ஒரே வீட்டில் இணைவது சில ராசிக்காரர்களுக்கு […]
நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆசி, ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி போன்றது. அமாவாசை மற்றும் புண்ணிய தினங்களில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தில ஹோமம், தர்ப்பணம் போன்ற வழிபாடுகளை முறையாகச் செய்யத் தவறும்போது, அது ஜாதகத்தில் ‘பித்ரு தோஷமாக’ உருவெடுக்கிறது. இத்தகைய தோஷம் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத் தடை, குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் சந்தான பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும் என ஆன்மிகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். பித்ருக்களின் ஆத்மா […]
‘நாள் செய்யாததை கோள் செய்யும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்ற பழமொழியே குலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை உரக்க சொல்கிறது. எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், ஒரு குடும்பத்தின் வேராகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது அந்த வம்சத்தின் முன்னோர்களால் காலம் காலமாக வழிபடப்பட்டு வரும் குலதெய்வம் மட்டுமே. பெரும்பாலும் கிராம தேவதையாகவோ அல்லது காவல் தெய்வமாகவோ விளங்கும் குலதெய்வம், தனது வம்சாவளியினரை எவ்வித ஆபத்தும் இன்றிப் பாதுகாக்கும் கவசமாக திகழ்கிறது. குலதெய்வ வழிபாட்டின் […]
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றத்தின் போது, சில யோகங்கள் உருவாகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு அரிய சுப யோகம் உருவாகப் போகிறது. தேவ குரு பிரகஸ்பதியும், அசுர குரு சுக்கிரனும் தங்கள் பெயர்ச்சியின் தாக்கத்தால் நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். இந்த சிறப்பு யோகத்தால், 5 ராசிக்காரர்களின் கதவுகளை அதிர்ஷ்டம் தட்டப் போகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. திடீர் செல்வம், தொழில்ரீதியான […]
ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு புண்ணிய பூமியாக திகழ்கிறது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற முருக வழிபாட்டுத் தலமான இங்கு, கருவறையில் முருகப்பெருமான் சுமார் 7 அடி உயரத்தில், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்திற்கு ‘வல்லக்கோட்டை’ என்ற பெயர் […]
முருகப் பெருமான் அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும்.. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.. இந்த நாளில் எந்த நேரத்தி, எப்படி முருகப் பெருமனை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபூரண் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.. தை மாத வளர்பிறையில் பௌர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் இணைந்த நாள் தான் தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச […]
சனியின் ராசிகளான மகரம் மற்றும் கும்பம் ஆகியவை மிக உயர்ந்த கிரகப் பெயர்ச்சியைக் காண்கின்றன. இது மார்ச் 2 ஆம் தேதி வரை தொடரும். செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் மகரம் மற்றும் கும்ப ராசிகளில் சஞ்சரிப்பதாலும், குருவின் பார்வை பெறுவதாலும், தற்போது இந்த இரண்டு ராசிகளின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வகையான கிரகப் பெயர்ச்சி மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சிகம் […]
வெற்றியை தரும் தெய்வமாகவும், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகவும் போற்றப்படும் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றிட உகந்த நாளான தைப்பூசம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை பராசக்தியிடம் இருந்து தீய சக்திகளை அழிக்க முருகப்பெருமான் ‘ஞானவேல்’ பெற்ற இந்த உன்னத நாளில், அவரை எப்படி முறைப்படி வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் பெறலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பை இங்கே காணலாம். தை மாத வளர்பிறை […]

