கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் உருவாகும் பல நல்ல மற்றும் அசுப யோகங்களில், ஷடாஷ்டக யோகம் மிக முக்கியமானது. 2 கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது இந்த அசுப யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த யோகம் வாழ்க்கையில் சவால்கள், நோய்கள் மற்றும் […]

கிரகங்களின் பெயர்ச்சி அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அவற்றில், சனி குருவின் நட்சத்திரமான பூர்வ பாத்ரபாதத்தில் இடம் பெயர்வது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த யோகம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது மற்றும் பல்வேறு ராசிகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது, ​​சனி தனது சொந்த நட்சத்திரமான சதய சஞ்சரித்து, இப்போது பூர்வ பாத்ரபாதத்தில் நுழைகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு. குரு […]

பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]

நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]

இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. அந்த வகையில் நாய், காலபைரவரின் வாகனமாக கருதப்படுகிறது. அதனால்தான், பலரும் நாய்களை பைரவரின் வடிவமாக கருதி வழிபடுகின்றனர். பைரவரின் அருளை பெற, நாய்களுக்கு உணவளிப்பது ஒரு முக்கியமான பரிகாரமாகவும், வழிபாடாகவும் பார்க்கப்படுகிறது. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக, அவரது ருத்ர வடிவமாக கருதப்படுகிறார். சிவாலயங்களில் நந்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போலவே, பைரவருக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. காசி மாநகரம் […]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் குன்றின் மீது பேரழகோடு வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள், ஏன் நாகங்கள் கூட தினமும் வந்து வழிபடும் அரிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள மலை, நட்சத்திர கிரி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோவில், முருகப் பெருமான் […]