ஒருவரின் பிறந்த ராசி, அவர்களுடைய ஆளுமை, உள்ளார்ந்த திறமைகள் மற்றும் எதிர்காலப் பாதை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கியச் சாவியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இருந்தாலும், சில புகழ்பெற்ற கோவில்கள் ஒவ்வொரு ராசிக்கும் நேரடியாக தொடர்புள்ள பரிகார தலங்களாக விளங்குகின்றன. இந்த தலங்களுக்கு சென்று வழிபடுவது, ஒருவரின் பாவங்களைப் போக்கி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும் என்று நம்பப்படுகிறது. மேஷம்: இந்த முதல் ராசிக்கான பரிகாரத் […]

புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது. விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு […]

அமாவாசை நாள் என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், மந்திர பாராயணம் ஆகியவை பல மடங்கு அதிக பலனை கொடுக்கக் கூடியதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்தும் வழிபாடுகளையும், தானங்களையும் நம்முடைய முன்னோர்கள் சூட்சம வடிவில் வந்து ஏற்று, நம்மை வாழ்த்துவதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. […]

உங்கள் வீட்டில் தொடர்ச்சியான பிரச்சனைகள், நிதி நெருக்கடி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறதா? நீங்கள் எவ்வளவு முயன்றாலும் வாழ்க்கைத் தரம் உயரவில்லையா? வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குறைபாடுகளை நீக்கி, வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும், செல்வம், செழிப்பு, மற்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டுவதற்கும் உங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய 7 முக்கியமான வாஸ்து பொருட்களைப் […]