கலியுக வரதனான முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம் என அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக திகழ்பவர். அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் அந்தத் தண்டாயுதபாணியை தரிசிப்பவர்களுக்குச் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து கிரக கோளாறுகளும் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக, தைப்பூச திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு. ஆனால், தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் பழனி முருகனை தெய்வமாப் பார்க்காமல், தங்கள் வீட்டு மருமகனாக […]

நம் முன்னோர்கள் வழிவழியாக போற்றிப் பாதுகாத்து வரும் குலதெய்வம் என்பது வெறும் வழிபாடு மட்டுமல்ல, அது நம் ரத்தத்தோடு கலந்த ஒரு பாதுகாப்பு அரண். குலதெய்வத்தின் அருள் இன்றி நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் முழுமை பெறுவதில்லை என்பது காலம் காலமாக நிலவி வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. குறிப்பாக, ஒரு இல்லறம் இனிதாக அமைய ஆணும் பெண்ணும் இணைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இரு வீட்டாரின் குலதெய்வ […]

இந்திய பொருளாதாரத்தின் தந்தை, ஆசிரியர், தத்துவஞானி, அரச ஆலோசகர் என பன்முகங்களை கொண்டவர் சாணக்கியர். அவர் தனது சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில் மனித வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளார். அதில், எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கூறினார். எதிரிகளின் தன்மை, அவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது, எதிரியை தோற்கடிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் தாக்க சரியான நேரம் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கினார். […]

இந்த மாதம் 13 முதல் மார்ச் 14 வரை, சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். கும்ப ராசியில் சூரியனின் சஞ்சரி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு சில கஷ்டங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கஷ்டங்களுக்கு ஆளாகும் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள், ஆதித்ய ஹிருதயத்தை அடிக்கடி பாராயணம் செய்வதால் நன்மை அடைவார்கள். சூரியன் கெட்ட இடங்களில் சஞ்சரித்தால், அதிகாரிகள், அரசாங்கம், […]

கோயிலுக்கு செல்வது என்பது வெறும் தரிசனம் மட்டுமல்ல; அது நம் ஆன்மாவை இறைசக்தியுடன் இணைக்கும் ஒரு நுட்பமான பயணம். அந்தப் பயணம் தொடங்கும் இடமே ராஜகோபுரம் தான். எந்தவொரு கோவிலுக்கு சென்றாலும் முதலில் அதன் கம்பீரமான கோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைவதே மரபு. குறிப்பாக சிவபெருமான் வீற்றிருக்கும் சிவாலயங்களில், வழிபாட்டை எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவான ஆன்மீக வழிமுறைகள் உள்ளன. யாரை முதலில் வணங்க […]

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு கட்டுவது எப்படி என்று சொல்லும் ஒரு அறிவியல் மட்டுமல்ல. இது நமது வீடுகளில் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலைத்தன்மைக்கு வழிகாட்டும் ஒரு பழங்கால அறிவியலாகும். பல நேரங்களில், நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், பணம் போதுமானதாக இருப்பதில்லை, செலவுகள் அதிகரித்து, எதற்காவது ஒரு பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. மேலும், வீட்டில் கணவன் […]

எண் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு குபேர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் உண்டு. அவர்கள் மிக இளம் வயதிலேயே பணம் சம்பாதித்து செல்வந்தர்களாகி விடுகிறார்கள். எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த மாதத்திலும் 1, 10, 19, மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 1 ஆகும். […]

ஆன்மீக அடையாளமாக பார்க்கப்படும் கோயில் கோபுரக் கலசங்களுக்குப் பின்னால், ஒரு மாபெரும் உயிர் காக்கும் அறிவியலும், பேரிடர் மேலாண்மையும் ஒளிந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..? கோயில் கோபுரங்களின் உச்சியில் இருக்கும் கலசங்கள் வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு பாதுகாப்பு கருவியாக செயல்படுகின்றன. இந்த கலசங்களுக்குள் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை மற்றும் எள் போன்ற பல்வேறு தானியங்கள் நிரப்பப்படுகின்றன. முன்னோர்கள் இந்தக் […]

ஆன்மீக சிறப்பு மிக்க திதிகளில் எட்டாவது இடம் பெறும் அஷ்டமி, அண்ட சராசரங்களின் காலத்தை ஆளும் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். குறிப்பாக, தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதி, சிவபெருமானின் உக்ர வடிவம் ஆன பைரவரை வழிபட மிக உன்னதமான நேரம் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வேண்டினால், தீராத பயம் விலகும்; எதிரிகள் தொல்லை மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் […]

வாழ்க்கை நெறிமுறைகளை வகுப்பதில் ஈடு இணையற்றவராக கருதப்படும் சாணக்கியர், ஒருவரது வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே சில அறிகுறிகள் தென்படும் என குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான வழிகாட்டியாக திகழும் ‘சாணக்கிய நீதி’, நமது வறுமை காலத்தைக் குறித்து எச்சரிக்கும் அந்த 5 முக்கியக் காரணிகள் குறித்து இங்கே காண்போம். இயற்கையும் இல்லறமும் தரும் எச்சரிக்கை : ஒருவரது வீட்டில் பசுமையாக வளர வேண்டிய துளசி செடி […]