ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் நீண்ட ஆயுளுடனும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார். அதுமட்டுமின்றி, தன் கணவருக்காக விரதம் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இருப்பினும், தங்கள் நல்வாழ்வைப் பற்றி அதிகம் நினைப்பவர்கள் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். வாஸ்துப்படி ஒரு மனைவி தன் கணவர் வேலைக்குச் சென்றவுடன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
சில நேரங்களில் நாம் கடந்து போகும் பொருட்களால் எதிர்மறையான சக்திகள் நம்மை தொடர வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டில் கஷ்டம், துக்கம், கண்ணீருடன் கூடிய சில விடயங்கள் நடக்கலாம். ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை எடுப்பது மங்களம் உண்டாகும் என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள். நம்பிக்கையின் படி, சாலையில் கிடக்கும் சில பொருட்களை நாம் கடக்கக்கூடாது. சாலையில் கிடக்கும் இந்தப் பொருட்களைக் கடப்பது வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டுபண்ணும். […]
வாஸ்து படி கற்பூரத்தை எரிப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் ஈர்க்க உதவுகிறது. இந்து நம்பிக்கைகளின்படி இதன் பயன்பாடு தெய்வங்களை மகிழ்விக்கும் ஒரு வழியாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி அதில் சில சிறப்புப் பொருட்களைக் கலந்து கற்பூரத்தை எரித்தால் அதன் புகை முழுவதும் பரவுகிறது. கற்பூரத்தை எரிப்பது எல்லாம் வல்ல இறைவனுடன் இணக்கமாக இருப்பதன் அடையாளமாகும். கற்பூரத்தில் என்னென்ன பொருட்களைக் கலந்து எரிக்க வேண்டும் என்பது தெரிந்து கொள்வோம். வாசனை இலைகளை (பிரியாணி […]
மயில் இறகுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் மயில் இறகு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். மயில் தோகை வைத்து சில காரியங்களை செய்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். யில் தோகையில் கருப்பு நூலை கட்டி கைப்பையிலோ, பணப்பையிலோ வைத்துக் கொண்டால், பணம் அதிகம் சேர்வதுடன், நஷ்டம், கடன் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும். ஏதேனும் பணப் பிரச்சனைகள் இருப்பின் வீட்டின் தென்கிழக்கு பகுதியிலோ அல்லது பணம் […]
திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார். நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]
புராணங்களின்படி, ஆமை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. ஆமை மோதிரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மோதிரங்கள் பொதுவாக வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆனவை. இந்த மோதிரம் வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கி வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணியக்கூடாது. ஆமை மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும்? ஜோதிடத்தின் படி, ஆமை […]
சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]
என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]
திருவாரூர் தியாகராஜர் கோவில்… இது ஒரு கோயிலல்ல, கோடியான ஆன்மீகங்களை கொண்ட பெருஞ்சமூகம். பெரிய கோவில் என்றால் நம் அனைவருக்கும் நினைவிற்கும் வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் சைவ மரபு படி பெரிய கோவில் என்பது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலை மட்டுமே குறிக்கும்.சைவ மரபுப் படி கோவில் என்பது சிதம்பரத்தையும், இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் என்றும் சொல்லப்படுகிறது. 365 லிங்கங்கள், 86 விநாயகர் சிலைகள், […]