உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி,பழமுதிச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது. கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை […]

தீராத கடன் தொல்லைகளை தீர்க்க உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு கட்டத்தில் கடன் வாங்கியிருப்பார்கள். ஏனெனில் நடுத்தர வர்க்கத்தினரிடம் எப்போதுமே கையில் பணம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.. எனவே திடீர் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் போது, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் சில செலவுகள் அல்லது தடைகள் காரணமாக அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த […]

சனிபகவான், நீதி மற்றும் கர்மாவின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். ஜாதகத்தில் சனியின் மோசமான நிலையை சந்திப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சனியின் கிரக நிலை மோசமாக இருக்கும்போது, மன அழுத்தம், உடல் உழைப்பு, நிதி இழப்பு மற்றும் அவமானம் போன்ற சூழ்நிலைகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சனி தொடர்ந்து மோசமான பலன்களைத் தந்து, […]

இந்தியாவில் ராமர் வணங்கப்படும் இந்த கிராமத்தில், ஹனுமான் பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. கலியுகத்தில் அதிகம் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராக ஹனுமான் இருக்கிறார்.. ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும் ஹனுமான் கோயில் இருப்பதை நாம் பார்க்கலாம்.. ஆனால் இந்தியாவில் ஹனுமான் என்ற பெயரை உச்சரிப்பது தடைசெய்யப்பட்ட ஒரு இடம் உள்ளது. ஆம்.. இந்தியாவில் ராமர் வழிபடும் ஒரு கிராமத்தில் ஹனுமானை வணங்க தடை செய்யப்பட்டுள்ளது.. இங்கு ஹனுமானுக்கு எந்த கோயிலும் […]

கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து, சுப மற்றும் ராஜயோகத்தை உருவாக்குகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த கிரகப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான், மஹாபுருஷ ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார். இந்த ராஜ யோகம் அக்டோபரில் உருவாகும். 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு நற்பலன்களை வழங்கும்.. மேலும், இந்த ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களுடன் […]

ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு […]

திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது. இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]

ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]