வீடு மற்றும் வாகனத்திற்கு அதிபதியான குரு, புத்தாண்டு மாதத்தில் பாதி காலம் மிதுன ராசியிலும், மீதி பாதி காலம் தனது உச்ச ராசியான கடகத்திலும் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்கள் தங்களின் சொந்த வீடு மற்றும் வாகனத்திற்காக முயற்சி செய்வதற்கு இது மிகவும் சாதகமான நேரமாகும். குருவும், ராசி அதிபதியும் சாதகமாக இருந்தால், அவர்களின் விருப்பங்கள் குறைந்த முயற்சியிலேயே நிறைவேறும். இந்த புத்தாண்டில், மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம் மற்றும் […]

நம் வாழ்வில் வீடு மிகவும் முக்கியமானது. பல வருட கடின உழைப்பிற்குப் பிறகு தாங்கள் கட்டிய சொந்த வீட்டில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதனால்தான் பலர் வீடு கட்டும்போது வாஸ்து விதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆனால், இடத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் சில இடங்களில் செய்யப்படும் சிறிய தவறுகள் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலர் அறிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடம் […]

சனி பகவான் ‘நீதிபதி’ என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை அளிக்கிறார். சனி சில சமயங்களில் துன்பங்களைத் தருவார் என்ற அச்சம் இருந்தாலும், உண்மையில், சனி பகவான் மனம் குளிர்ந்தால், ஒரு சாதாரண மனிதனைக் கூட அரசனாக்கும் சக்தி அவருக்கு உண்டு. சனியின் விருப்பமான ராசிகள் மற்றும் அவரது அருளால் செல்வந்தராகும் ராசிகள் குறித்து ஜோதிடம் முக்கியமான தகவல்களை அளித்துள்ளது. ஜோதிடத்தின்படி, மகரம் மற்றும் […]

வைகுண்ட ஏகாதசி என்பது வெறும் விரத நாள் மட்டுமல்ல, அது ஆன்மீக ரீதியாக நம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் ஒரு புண்ணிய காலமாகும். மார்கழி மாதத்தில் வரும் இந்த மங்கலகரமான நாளில், விரதமிருக்கும் பக்தர்கள் சில முக்கியமான சாஸ்திர விதிகளை கடைபிடிப்பது அவசியம் என்று ஆன்மீக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நாளில் நாம் செய்யும் சில சாதாரண காரியங்கள் கூட விரதத்தின் முழுப் பலனையும் தடுத்துவிடும் என்பதால், எவற்றை தவிர்க்க […]

மார்கழி மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசி திதி, வைணவ மரபில் மிக உயரிய வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது. ஏகாதசி என்பது வெறும் ‘பதினோராம் நாள்’ என்பதை கடந்து, மனிதனின் 5 ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய பதினொன்றையும் ஒருநிலைப்படுத்தி இறைவனுடன் ஐக்கியமாவதை குறிக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பம்சமாக திகழும் ‘சொர்க்கவாசல்’ திறப்பிற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு புராண கதை மறைந்துள்ளது. புராணங்களின்படி, திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றிய […]

வைகுண்ட ஏகாதாசி பெருமாளுக்குரிய அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நாளாகும்.. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.. ஆண்டு முழுவதும் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால் அது ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகளின் பலன்களையும் தரும் என்பது ஐதீகம்.. மேலும் 30 கோடி தேவர்களையும் வழிபட்ட புண்ணியமும் கிடைக்கும்.. இன்றைய தினம் […]