தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல …
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
இந்தியாவில் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் விதத்தில் ராஜாக்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல இருந்து வருகின்றன. ஆனால் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் குறித்து கேள்வி பட்டு உள்ளீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் இந்தியாவில் உள்ளது. இதைக் குறித்து பார்க்கலாம்?
இந்தியாவில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோயில்களுக்கும் வரலாறு, …
1. கஷ்டங்கள் நீங்க ஸ்ரீ வெங்கடேச கராவலம்பம் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.
2. ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு துக்கமோசக அச்சுத அஷ்டகம் மந்திரத்தை தினமும் கூற வேண்டும்.
3. நினைத்தவை எல்லாம் நடக்க, புண்ணிய பலன்கள் கிடைக்க தினமும் ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் மந்திரத்தை படிக்க வேண்டும்.
4. வாழ்வில் சகல மங்களகரமான …
கேரளாவில் உள்ள பத்மனாபசாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த மற்றும் உலகளவில் பிரபலமடைந்த கோயில் ஆகும். கோயிலைப் பற்றி வெளிவந்த விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. அனந்த சயன கோலத்தில் காட்சி தரும் பத்மனாபசாமி திருக்கோயிலில் திருவிதாங்கூர் அரசர் தனது முழு சொத்துக்களையும் ஒப்படைத்தார் என்று கூறப்பட்டு வருகிறது.
பத்மனாபசாமி திருக்கோயிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டதிலிருந்து …
தமிழ் கடவுள்களில் ஒருவராக இருப்பவர் பைரவர். அவரது வாகனமாக நாய் இருப்பதால்தான் நாயை பலரும் பைரவர் என்று அழைக்கின்றனர். உக்ர பைரவர், கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் என்றெல்லாம் அவரை அழைக்கின்றனர். இதில் கால பைரவர் சிவபெருமானின் ருத்திர ரூபம் என்று கூறப்படுகிறது எனவே, சிவன் கோவில்களில் இந்த கால …
தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் முக்கிய விழாவாக இருப்பது தைப்பூச திருவிழா. இது தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியோடு சேர்ந்து கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 25ல் தைப்பூச திருவிழா வருகிறது. இந்த தைப்பூச நாளில் தான் முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்டார். எனவே இந்த நாளில் திருமணமாகாமல் இருக்கும் நபர்கள் வழிபாடு …
சனிபகவான் வாழ்க்கையில் பல்வேறு தொந்தரவுகளை கொடுக்க கூடியவராக தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே சனி பகவான் பண வரவுக்கு பல்வேறு வகையிலும் உதவுவார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து சில ராசிகளின் மீது பார்வையை செலுத்தும் போது அந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுகிறது. எனவே இவர்கள் …
தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்பானதாகும். பல சிறப்புக்கள் மிக்க தைப்பூச நாள் அன்று விரதம் இருந்தால் கேட்ட வரத்தை தந்தருள்வார் …
நாட்டின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் …
பொதுவாக ஜோதிடப்படி நாம் பிறந்த கிழமை, நட்சத்திரம் போன்ற நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. மேலும் காலை 8 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலை 5 மணிக்கு பின்பாகவோ எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது. தலை முதல் உடல் வரை எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்தை தந்தாலும் ஜோதிடப்படி ஒரு சில …