இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு விநாயகர் சிலையை அழைத்து வந்து, பல நாட்களுக்கு பூரண பக்தியுடன் வழிபடுவது முழு சூழலையும் நல்ல அதிர்வுகளாலும், ஆன்மீக நேர்மறையான சக்தியாலும் நிரப்புகிறது. இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும். விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பிள்ளையாரின் தும்பிக்கை எந்த திசையில் வளைந்துள்ளது என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த மிகச் […]

விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]

கடந்த காலத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள்., குறிப்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளை அப்படியே நம்புகின்றனர்.. தனது 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது கணிப்புகளுக்கு பிரபலமானவர். உலகின் முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்துள்ளார்.. அதே நேரம் ராசிப்பலன்களையும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கணிப்பின் படி, சில ராசிக்காரர்கள் […]

நம் முன்னோர்கள் வழிகாட்டி விட்ட வழிபாட்டு மரபுகள், இன்றும் பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், முக்கியமானது குலதெய்வ வழிபாடு. இந்த வழிபாட்டை புறக்கணிக்கும் போது, வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையே “குலதெய்வ சாபம்” என்று குறிப்பிடுகின்றனர். அருளும் அனுபவமும் நிறைந்த குலதெய்வம், மனிதனுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காக நம் வாழ்வில் வரம் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தடையின்றி பயணிக்க […]

நமது கலாச்சாரத்தில் வெள்ளி நகைகள் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. சமீப காலங்களில், ஆண்களும் பெண்களும் மோதிரங்கள், வளையல்கள், கழுத்தணிகள் மற்றும் கணுக்கால் உள்ளிட்ட பல்வேறு வெள்ளி நகைகளை அணிகின்றனர். ஜோதிடத்தில், வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் மனம், உணர்ச்சிகள், மன வலிமை மற்றும் மன சமநிலையைக் குறிக்கிறது. எனவே, வெள்ளி அணிவது மன அமைதி, சிந்தனை மற்றும் மன வலிமையைத் தருகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடம் நன்மைகளைப் […]