கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய […]

தீபம் என்பது மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்கும் மங்களப் பொருட்களில் ஒன்றாகும். சிவபெருமானை வேண்டி அன்னை பார்வதி தேவி தவம் இருந்து, அவரது உடலில் பாதியாக இடம்பிடித்த நாள் என்பதால், கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி வழிபடுவது சிவசக்தி அருளைப் பெறுவதற்கான அற்புதமான வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பையும் நன்மைகளையும் பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகையின் ஆன்மீக […]

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை திருக்கார்த்திகை தீபத் திருநாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்த தினம் தான் திருக்கார்திக்கை தினமாகும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது.. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.. திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருவண்ணாமலை […]

ஜோதிடத்தின்படி, சிலர் பொதுவாக சுற்றியுள்ள சக்தி, பேய்கள் அல்லது விசித்திரமான செயல்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் கிரக நிலைகள் மற்றும் இயற்கை பண்புகள் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை உணரும் திறனை அவர்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி, பின்வரும் 6 ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக அறிவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. மிதுனம் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் கூர்மையான புத்திசாலிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் பொதுவாக […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மற்றும் அவற்றின் சேர்க்கைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று சுப யோகங்கள் உருவாகின்றன, இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும். இந்த நாளில், சந்திரன் மேஷத்தில் சஞ்சரிக்கிறார், மேலும் குரு மற்றும் சந்திரனின் இணைப்பால் ஒரு சுவையான ராஜ யோகம் உருவாக்கப்படுகிறது. இதனுடன், கஜகேசரி யோகத்தின் சுப இணைப்பால் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். செல்வம், செழிப்பு மற்றும் […]