“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]

2025 முடிவடைய இன்னும் 4மாதங்களே உள்ளன.. இதனிடையே சில கிரக மாற்றங்கள்.. சில ராசிகளுக்கு சுப யோகங்களைக் கொண்டுவரும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிரக இயக்கங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் மற்றும் புகழைப் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்… 2025 ஆம் ஆண்டு இறுதி வரை மீதமுள்ள நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். ஊழியர்களுக்கு […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கேதுவும் சிம்மத்தில் இணைந்து இருப்பதால், சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த யோகம் 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கும், ஏனெனில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பண வரவும் அதிகரிக்கும்.. மேஷம் இந்த சூரியன்-கேது யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. அவர்களின் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகமும், […]

புதனும் சூரியனும் இணைவது புத ஆதித்ய ராஜ யோகத்தை உருவாக்கும். புத ஆதித்ய ராஜ யோகத்துடன், சூரியனும் புதனும் ஒரே ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த கிரகங்களின் சரியான இணைப்பால், ஒரு சிறப்பு புதாதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் ஆறு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்.. வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு மாதத்திற்கு ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சூரியன் தனது […]

சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது. அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் […]

ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியமான ஒன்று. தினசரி தொழில் வாழ்க்கையின் சுழற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்பாராத தடைகளை நிவர்த்தி செய்ய குலதெய்வ வழிபாடு கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து பிரார்த்திப்பது, குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையன்று, வீட்டை […]