fbpx

ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோயில் தான் வீரபத்ரர் திருக்கோயில். சிவனின் ஜடாமுடியிலிருந்து தோன்றியவர் தான் வீரபத்ரர்.

இவருக்காக கட்டப்பட்டது தான் இந்த திருக்கோயில். இந்தக் கோயிலின் விசேஷமாக கூறப்படுவது, ஒரே கல்லை பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிவன் சிலையும், பெரிய நந்தி சிலையும் …

உலகிலேயே குறிப்பாக தமிழ்நாட்டில் பழமையான மற்றும் தொன்மையான பல இடங்கள் மற்றும் கோயில்கள் இருந்து வருகின்றன. அவற்றில் பல்வேறு பழமையான இடங்களுக்கும் முன்னோடியாக தோன்றிய மலைக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை கோயில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பழமையான கோயில்களை விட 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியதுதான் திருவண்ணாமலை கோயில். …

பாவங்களை போக்கும் கோயில்கள் இந்தியாவில் பல இருந்து வருகின்றன. ஆனால் இவற்றுள் தொன்மையானதாகவும், பல பெருமைகளைக் கொண்டதாகவும் விளங்கும் அதிசய கோயில் தான் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில். தேவார பாடல்கள் பெற்ற கோவில்களில் 70ஆவது கோயிலாக வாஞ்சிநாதர் கோயில் அமைந்துள்ளது.

மேலும் சைவ அடியார்களான …

கோயில் என்பது கடவுள் இருக்கும் மிகவும் பரிசுத்தமான இடம். நமது பக்தியை செலுத்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வருகிறோம். இவ்வாறு கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

கோயிலுக்கு சென்றாலே நம் பாவங்கள் எல்லாம் தீர்ந்து சுத்தமான மனிதனாகி விடுவோம். அப்படிப்பட்ட இடத்திற்கு …

1. கோயிலுக்கு பணத்தினை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுள், நல்ல மனைவி, அறிவுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள்.

2. தங்கத்தினை தானமாக கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு, லக்ஷ்மி கடாக்ஷம் போன்றவை கிடைக்கும்.

3. வெள்ளியை தானமாக கொடுப்பதினால் கவலைகள் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

4. கருப்பு எள்ளை தானமாக கொடுத்தால் முன்னோர்கள் ஆசிர்வாதம், குழந்தை …

வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் இந்துக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைய இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை அவரது கோவிலில் பிரதிஷ்டை செய்யும் விழா ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை இந்திய …

குடியிருக்கும் வீட்டில் சிவனின் படத்தை தனியே வைக்க கூடாது எனவும், பார்வதியுடன் சேர்ந்து இருக்கின்ற ஜோடியான புகைப்படத்தை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் பல ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். சிவனின் பக்தர்களாக இருக்கும் பலரும் வீட்டில் சிவனின் புகைப்படத்தை அல்லது உருவ படத்தை வைத்திருப்பார்கள். 

அதுபோல சிவனை தனியாக இருப்பது போல வைத்திருக்கக் கூடாது. அவர் பார்வதி …

“தை பிறந்தால் வழி பிறக்கும்”  என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு செல்வமும், பதவி உயர்வும், கௌரவமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
1. ஆரம்பிக்கப் போகும் காரியங்களில் கட்டாயமாக வெற்றி நிச்சயம்.
2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
3. விரைவில் திருமணம் நடைபெறும்.

ரிஷபம்
1. சுபச் செலவுகள் …

பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் …

ஆழ்ந்த தூக்கத்தில் கனவுகள் வருவது என்பது பலருக்கும் நிகழும் சாதாரணமான நிகழ்வுதான். ஒரு சிலருக்கு தூக்கத்தில் அசாதாரணமான பல கனவுகள் வருவதுண்டு. குறிப்பாக இறந்து போனவர்களுடன் பேசுவது போன்ற கனவுகள் வரும்  இதற்கு பலன்கள் மற்றும் காரணங்கள் என்ன என்பதை அறியலாம்.

1. இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவில் வந்தால் பெயரும், புகழும் உண்டாகும் …