fbpx

குரு மற்றும் சனி பகவானின் இடப்பெயர்ச்சியால் ராசிகளின் பலன்களும் அதிர்ஷ்டங்களும் மாறி மாறி வருகிறது. பஞ்சாங்கங்கள் அடிப்படையில் டிசம்பர் 20 சனி பகவான் இடப்பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த இடம் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அடுத்து இரண்டு வருடங்களுக்கான அதிர்ஷ்ட கதவை திறக்கப் போவதாக திருவாக்கிய பஞ்சாங்கம் கணித்து இருக்கிறது.

சனி பகவானின் இந்த பெயர்ச்சியால் முதலில் …

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக இருந்த நிலையில், நேற்று (டிச.13) ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 949-ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை தரவுகளின்படிம் …

நாம் அனைவரும் வீட்டை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவோம். வீட்டை அழகாக வைப்பதற்காக பூச்செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்போம். பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளையே செடியாக வளர்ப்பார்கள். இதன் மூலம் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளைக் கொண்டு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் வாஸ்து …

இந்து மதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் கருட புராணம். இது மரணம் மற்றும் அதன் பின்விளைவுகளைப் பற்றி விவரித்துள்ளது. கருட புராணம் ஒருவர் இறந்த பிறகு ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்று கூறுகிறது.

கருட புராணத்தில் ஒருவர் செய்யும் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஒருவரின் செயல்களின் அடிப்படையில், ஒரு நபரின் …

துன்பத்திலும் வேதனையிலும் இருக்கும் ஒரு ஒரு மனிதனின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளாக வரும்போது அதுவே சாபமாகிறது. சாஸ்திரங்களின்படி பத்து வகையான சாபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பூமி சாபம் கங்கா சாபம் என இந்த சாபங்களை வகைப்படுத்துகின்றனர். எதை வாங்கினாலும் கொடுத்தாலும் ஒருவரிடம் இருந்து வாங்க …

வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைகிறது. இதற்குக் காரணம் இந்த வருடத்தில் பல ராஜ யோகங்கள் நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 100 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் கஜலட்சுமி ராஜயோகம் வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் நிகழ இருப்பதாக ஜோதிட …

இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. முன்னோர்களுக்கு திதி கொடுக்க காட்டுகிற ஆர்வத்திலும், அக்கறையிலும் இருந்தாலும், பலர் ஏன் அமாவாசை அன்று தர்ப்பணம் தருகிறோம் என்பது தெரியாமலேயே தர்ப்பணம் தருகின்றனர். சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் செய்கிறார்களே என்று உங்கள் மூதாதையரிடம் மனம் விட்டு பிரார்த்தனை செய்யாமல் அமாவாசையன்று தர்ப்பணம் தருவதினால் ஒரு பலனும் …

இன்னும் 20 நாட்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். அவர்களது கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த குரூப் பெயர்ச்சி …

2024 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. வரப் போகின்ற புது வருடத்தில் கிரகணங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை பொறுத்து ராசிகளுக்கான பலன்களும் மாறுபடும். பிறக்க இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் கேது சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் பல்வேறு ராசிகளில் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இதனால் சில ராசிகள் கவனமாக …

புதிய வருடமான 2024 இன்னும் 23 நாட்களில் பிறக்கப் போகிறது. இந்த புது வருடத்தில் நமது ராசிக்கான பலன் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். புது வருடம் பிறந்த சித்திரை மாதத்தில் குரு பகவானின் இடப்பெயர்ச்சி மட்டுமே நிகழ இருக்கிறது. இது தனுசு மற்றும் மகர ராசி கொண்டவர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்களையும் …