fbpx

வீட்டில் உள்ள சமையலறை என்பது உணவு தெய்வமான அன்னபூர்ணா வசிக்கும் இடம். அன்னபூரணியின் அருளால் மட்டுமே ஒருவருக்கு உண்ண உணவு கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் கீழ் சில பொருட்களை வீட்டின் சமையலறையில் வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, இது வாஸ்து தோஷங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் வீட்டில் எதிர்மறையை ஏற்படுத்தும். வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குறிப்பிட்ட …

ருத்ராட்சம் இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது, மேலும் இது சிவபெருமானுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. இதன் பொருள் ‘ருத்ரனின் கண்’; சிவபெருமானின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த போது பிறந்தது என்பது இதனுடன் தொடர்புடைய மத நம்பிக்கை.

ருத்ராட்சம் வெவ்வேறு வகையான முகங்களைக் கொண்டுள்ளது, அதன் முக்கியத்துவமும் பயன்பாடும் மாறுபடும். இது மத மற்றும் …

வருஷத்தில் 365 நாட்களில் 350 திருவிழாக்களும் உற்சவமும் நடக்கும் கோவில்கள், திருப்பதி வெங்கடாஜலபதி தவிர வேறு எந்த தெய்வத்திற்கும் நடப்பதில்லை. பொதுவாக பணக்கார சாமி என்றால் ஞாபகத்திற்கு முதலில் வருவது ஏழுமலையான் தான். பணக்கஷ்டம் இருப்பவர்கள் ஒரு முறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு வந்தால், வீட்டில் நன்மை உண்டாகும், கடன் இருக்காது என்ற …

மகாளயபட்ச காலத்தில் இது மத்யாஷ்டமி திதியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் சனிக்கிழமை விரதத்தோடு வேறு சில விரத வழிபாடுகளும் வருகின்றன. புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. பனிரெண்டு முடிச்சுகள் கொண்ட சரடை(கயிறை) …

பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் சிலர், ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோயில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை …

இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை. மறக்காமல் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் பெருமாள். புரட்டாசி மாதத்தின் எல்லா நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும், புண்ணியமும் நற்பலன்களும் தந்தருளக் கூடியவை.

பெருமாள் கோவில்களில் புரட்டாசி …

உடைந்த சிலைகள் எதிர்மறை ஆற்றலுக்கான பண்பை குறிக்கிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். எனவே அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்றலின் செல்வாக்குடன் வாழ்வார் என்றும் மறுபுறம், வீட்டின் ஆற்றல் எதிர்மறையான பண்பைப் பெற்றால், மக்கள் அந்த எதிர்மறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பாய்வதை உறுதி செய்வதற்கான …

சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்தும் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் …

நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் திருமலை திருப்பதி சன்னிதானமும் ஒன்று. ஸ்ரீஹரி விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றான திருப்பதி பாலாஜி, இந்த சன்னிதானத்தில் வெங்கடேஸ்வரராக வணங்கப்படுகிறார். அந்த விஷ்ணுவே இங்கு வெங்கடேஸ்வரர் வடிவில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த புனிதமான கோவிலில் பல சடங்குகள் மற்றும் மரபுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான், தலை முடி தானம் அல்லது …

சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பதால் நவம்பர் 4-ம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி …