செல்வச் செழிப்பிற்கு அதிபதியான மகாலட்சுமியையும், அந்தச் செல்வத்தைக் காக்கும் காவலரான குபேரனையும் தீபாவளி போன்ற திருநாட்களில் ஒரு சேர வழிபட்டு வந்தால், பக்தர்கள் வாழ்வில் செல்வம் நிலைத்து செழிக்கும் என்பது இந்துக்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். தொன்மையான காலத்தில் இருந்தே “வாழப் பிறந்தவனுக்கு வடக்கு” என்ற பழமொழி குபேரனின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தரக்கூடியவர் என்றாலும், உண்மையான செல்வத்தின் கடவுள் மகாலட்சுமிதான். பக்தர்களுக்குச் செல்வத்தை முறையாகப் […]

ஆன்மீக ரீதியாக வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட செயல்களைச் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் மனம் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்நாளில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைத் தவறுதலாகச் செய்தால், மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெள்ளிக்கிழமையில் செய்ய […]

9 கிரகங்களில் 5 கிரகங்களின் ஆசிர்வாதம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த மாதம் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் நுழைந்ததிலிருந்து, 6 ராசிக்காரர்களுக்கு ஐந்து கிரகங்களின் அரிய ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. இந்த அதிர்ஷ்டம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது.. இந்த அதிர்ஷ்ட யோகம் நவம்பர் 16 வரை தொடரும். இந்த மாதத்தில், இந்த ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக […]

மனித பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைவது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தக் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒருவருடைய ஜாதகமும் அமைகிறது. அவ்வாறு அமையப்பெறும் ஜாதகத்தில் பலருக்கும் பல்வேறு விதமான தோஷங்கள் இருப்பது இயல்பு. இந்தத் தோஷங்களால் வாழ்க்கையில் தொடர்ச்சியான பல பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் சிக்கல்களைச் சந்திப்பவர்கள், முதலில் தகுந்த ஜோதிடரை அணுகித் தங்கள் […]

இந்த ஆண்டு அக்டோபர் 18 தனத்திரியோதசி வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இந்த புனித நாளில் பகவான் தன்வந்திரி வழிபடப்படுகிறார். இந்த முறை, ஜோதிடத்தின் பார்வையில் தனத்திரியோதசி நாள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த நாளில், ‘பிரம்ம யோகம்’ மற்றும் ‘புதாதித்ய யோகம்’ போன்ற அரிய புனித யோகங்கள் உருவாகின்றன.. நிதி முன்னேற்றம் மற்றும் வெற்றி தனத்திரியோதசி சனிக்கிழமை வந்துள்ளதால், சனி […]