ஜோதிடத்தின்படி, இன்று கஜகேசரி யோகம், துருவ யோகம் மற்றும் விருத்தி யோகம் உட்பட பல மங்களகரமான யோகம் உருவாகி உள்ளது.. இந்த யோகங்கள் உருவாகியதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாற வாய்ப்புள்ளது. இன்று சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான நாள் என்பதால், இந்த மங்களகரமான யோகங்களால் பாதிக்கப்படும் ஐந்து ராசிக்காரர்களின் மீதும் சிவபெருமான் மற்றும் சந்திரனின் சிறப்பு அருள் பாய்ந்துள்ளதாக ஜோதிடர்கள் நம்புகின்றனர். சுப யோகங்கள் கஜகேசரி யோகம்: இது குரு […]

ஜோதிடத்தில் குரு மிகவும் புனிதமான கிரகம். குரு தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. தற்போது, ​​குரு தனது இயக்கத்தை மாற்றி உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகிறது. இந்த சிறப்பு தோற்றம் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 46 நாட்கள் மட்டுமே நீடிக்கும், அதாவது டிசம்பர் 5 வரை. இது சில ராசிகளுக்கு ராஜயோகத்தைக் கொண்டு வரும் என்றாலும், குருவின் பாதகமான நிலை […]

நம் பாரம்பரிய மூடநம்பிக்கைகளில், கண் திருஷ்டி என்பது ஒரு நபரின் எதிர்மறை ஆற்றலோ அல்லது பொறாமையோ மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை விவரிக்க பயன்படும் பொதுவான சொல். ஒருவரின் மீது விழும் இந்தத் தீய கண், சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக் குறைவு, தொடர்ச்சியான துரதிர்ஷ்டம், விபத்துகள் அல்லது மனச்சோர்வு போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, கண் திருஷ்டியால் பாதிக்கப்படக்கூடிய முதல் 5 ராசிகள் மற்றும் […]

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் தேவாரத் தலத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவேட்களம் ஆகும். இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், சாஸ்திர விதிகளின்படி மிக சரியாக அமைக்கப்பட்ட பல்லவ மன்னர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டது. பாரதப் […]

வாழ்க்கையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் நம்மால், பணப் பிரச்சனைகளை மட்டும் அவ்வளவு எளிதில் சமாளித்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரது ஜாதகக் கட்டத்தின் அமைப்பைப் பொறுத்தே இல்லத்தில் பணத் தட்டுப்பாடுகளும், பொருளாதாரச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பண வரவும் செல்வ வளமும் சிறக்க, ஒவ்வொரு பௌர்ணமியிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக வழிபாட்டு முறையைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். செல்வ வளம் தரும் எளிய […]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற விநோதமான வழிபாடு மீண்டும் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, கடல் நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மலைக்கோயிலில், முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை வைத்து வழிபட சொல்வது இக்கோயிலின் தனிச் […]