நம் பாரம்பரிய மூடநம்பிக்கைகளில், கண் திருஷ்டி என்பது ஒரு நபரின் எதிர்மறை ஆற்றலோ அல்லது பொறாமையோ மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை விவரிக்க பயன்படும் பொதுவான சொல். ஒருவரின் மீது விழும் இந்தத் தீய கண், சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக் குறைவு, தொடர்ச்சியான துரதிர்ஷ்டம், விபத்துகள் அல்லது மனச்சோர்வு போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, கண் திருஷ்டியால் பாதிக்கப்படக்கூடிய முதல் 5 ராசிகள் மற்றும் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் தேவாரத் தலத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவேட்களம் ஆகும். இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், சாஸ்திர விதிகளின்படி மிக சரியாக அமைக்கப்பட்ட பல்லவ மன்னர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்பு கொண்டது. பாரதப் […]
Do you know where the temple of the double Anjaneya is located, which gives double benefits?
According to Vastu, you should not keep God’s photo as wallpaper on your mobile.. Do you know why..?
Jupiter is entering Cancer.. Bad times have begun for all five zodiac signs..!
வாழ்க்கையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் நம்மால், பணப் பிரச்சனைகளை மட்டும் அவ்வளவு எளிதில் சமாளித்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரது ஜாதகக் கட்டத்தின் அமைப்பைப் பொறுத்தே இல்லத்தில் பணத் தட்டுப்பாடுகளும், பொருளாதாரச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பண வரவும் செல்வ வளமும் சிறக்க, ஒவ்வொரு பௌர்ணமியிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக வழிபாட்டு முறையைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். செல்வ வளம் தரும் எளிய […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற விநோதமான வழிபாடு மீண்டும் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பேழையில், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, கடல் நீர் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மலைக்கோயிலில், முருகப் பெருமான் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை வைத்து வழிபட சொல்வது இக்கோயிலின் தனிச் […]
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில், வழக்கமான அமைப்புகளில் இருந்து வேறுபட்டு, பக்தர்களுக்குப் பல்வேறு வரங்களை வாரி வழங்கும் ஓர் அரிய ஆலயம் அமைந்துள்ளது. கொல்லிமலையின் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும் ஓங்கி உயர்ந்த சில்வர் ஓக் மரங்களும் அவற்றில் படர்ந்துள்ள பசுமைத் தூண் போன்ற மிளகு கொடிகளும் பயணத்தின் களைப்பை நீக்கி மனதைக் கொள்ளைகொள்கின்றன. இந்த ஆலயம் சாலைக்கு சம தளத்திலோ அல்லது மலை உச்சியிலோ அமையவில்லை […]
வேத ஜோதிடத்தில், செல்வம், மகிமை, அன்பு மற்றும் அழகுக்கு காரணமான சுக்கிரன், அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு பெரிய ராசி மாற்றத்தை ஏற்படுத்தும். அன்றைய தினம் சுக்கிரன் தனது சொந்த நட்பு கிரகமான புதன், கன்னியில் நுழைவார். கன்னி ராசி சுக்கிரனுக்கு ஒரு அபத்தமான ராசியாக இருந்தாலும், ஜோதிடத்தின் சிறப்பு சேர்க்கையால், இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். சுக்கிரன் கன்னியில் நுழைவதால், அதே ராசியில் […]
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், விரைவில் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் நுழைய உள்ளது.. இந்த புனிதமான பெயர்ச்சி அக்டோபர் 27, 2025 அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமி, செல்வம், தைரியம் மற்றும் சக்தி ஆகியவற்றின் அதிபதியான செவ்வாய், ஐந்து மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகத்தில் நுழைவதால், வலுவடைகிறது. இந்த தனித்துவமான யோகத்தின் செல்வாக்கின் காரணமாக, பன்னிரண்டு ராசிகளில் சில குறிப்பிட்ட […]

