ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இது சக்தி வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகளைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது சிறப்பானது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, […]

மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]

இந்து மதத்தில், செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர் என்ற மரியாதைக்குரிய இடத்தை லட்சுமி தேவி வகிக்கிறார். இந்த உலகில், லட்சுமியால் ஆளப்படும் தன் (செல்வம்) மற்றும் தானியம் (தானியங்கள்) ஆகியவற்றின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் நிலைத்திருக்க முடியாது என்று நம்பப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு வீடும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பையும் அருளையும் விரும்புகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, லட்சுமி தேவி ஒரு வீட்டை ஆசீர்வதிக்கும்போது, அந்தக் […]

சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார்.. இது சூரிய ப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளார். இந்த சூரிய பெயர்ச்சி காரணமாக சிலரின் வாழ்க்கையில் கௌரவம், மரியாதை கிடைக்கும்.. சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிம்ம ராசிக்குள் நுழைந்த பிறகு, சூரிய பகவான் முதலில் சில ராசிகளுக்கு நன்மைகளைத் தருகிறார். சூரிய […]

ஆடி மாதம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் ஆகும். ஆகையால் இந்த மாதத்தில் என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்ய கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். தாய் சந்திரன் தகப்பன் சூரியன் வீடான கடகத்திற்குள் நுழையும் மாதமே ஆடி மாதம். மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடைபெறும். இந்நிலையில், ஆடியில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதை […]

ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆற்றல் அதிக நிறைந்திருக்கும் ஒரு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மிக சக்தி வாய்ந்தது என்பது அற்புதமான பலன்களை தரக் கூடியது. அதிலும் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் ஆடி மாதத்தில் வரும் […]