வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், […]
விளையாட்டு
SPORTS NEWS|1newsnation Sports gives you latest sports news, cricket score, live cricket score, wwe results and milestones; covers all sporting events and more…
இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் […]
வங்கதேசத்துக்கு எதிரான டி20-யில் பங்கேற்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்புரில் இன்று, ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் 7 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற இருக்கின்றன. முதல் டெஸ்ட், சாட்டோகிராமில் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட், 22 முதல் 26 வரை […]
மருந்துகளின் தன்மைகள் குறித்து எளிதில் அறியும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவ தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை செல்போன் செயலியை உருவாக்க உள்ளது மத்திய அரசு. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊக்கமருந்து இல்லாத இந்திய விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இந்தியா மற்றும் 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை வெளியேற்றியது. இதில், பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில், இன்னும் அவர் முழு […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். அந்த புகாரில், ’ரோஜர் பின்னியின் மருமகளான மாயந்தி லாங்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. அதன்படி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் மாயந்தி லாங்கர், மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கப்பட்டதற்கு ரோஜர் பின்னிதான் காரணம். அவர் தனது பதவியை […]
கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் காலியிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டிகளில் ’டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள டுனிசியா பிரான்ஸ் அணியுடனும், ஆஸ்திரேலியா டென்மார்க் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தியது. இதில், கத்தாரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் – டுனிசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் டுனிசிய வீரர் வகாபி காஸ்ரி […]
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 82. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான பீலேவுக்கு மருத்துவமனையில் கிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு கிமோதெரப்பி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பதே அதிசய நிகழ்வாக இருக்கும்போது, ஒரு ஓவரில் 7 சிக்ஸர் அடித்து சாதனை நிகழ்ந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிர அணி வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ‘லிஸ்ட் ஏ’, விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. அகமதாபாத்தில் நடந்த 2-வது காலிறுதி […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். உலகக்கோப்பை 2022-க்கான கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. […]