fbpx

வாட்ஸ்அப் குரூப்களில் குரூப் அட்மின்களே மெசேஜ்களை ‘Delete for Everyone’ செய்யலாம் எனும் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது.

ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்புகொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி …

எந்திரன் படத்தில் வருவது போல மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் சிட்டி ரோபோ ஒன்றை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனான “Mix fold 2” ஐ அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கூடுதலாக “சைபர் ஒன்” எனும் மனித உருவ ரோபோ ஒன்றையும் அறிமுகம் செய்தது. …

பிரபலமான மீடியா பிளேயரான VLC மீடியா பிளேயர் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

VLC பிளேயர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது., ஆனால் இந்திய அரசாங்கமோ அல்லது நிறுவனமோ இந்தத் தடை குறித்த எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஐடி சட்டம், 2000-ன் கீழ் இது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. VLC …

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்..

இந்தத்

இந்த மாதமே ஏர்டெல்லில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவன சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்றன. மொத்தமாக ஒரு …

உலகின் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது 3 புதிய அம்சங்களைச் சேர்ப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. பயன்பாடு இப்போது ஒரு குழுவிலிருந்து அமைதியாக வெளியேற உங்களை அனுமதிக்கும், இது ஒரு பயனுள்ள அம்சமாகும், மேலும் நீங்கள் ஒரு பகுதியாக …

இந்தியாவில் 12 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான சீன மொபைல்களை தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் கால் பகுதிக்கான விற்பனையில் இத்தகைய 12 ஆயிரம் மதிப்பிலான மொபைல் விற்பனை மூன்றாம் இடம் வகிக்கிறது. அதிலும், சீன நிறுவனங்கள் மட்டுமே 80 சதவீத விற்பனையைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரிய நிறுவனங்களின் …

மிகவும் குறைந்த செலவு விகிதத்துடன் இந்திய தொலைத் தகவல் வலைப்பின்னல் இப்போது உலகிலேயே இரண்டாவது பெரியதாக உள்ளது. மோடி அரசின் சந்தைக்கு உகந்த கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஊக்கம் பெற்றுள்ளது என்று மத்திய இணையமைச்சர் தேவுசின் சௌஹான் தெரிவித்தார். தொழில்துறைக்கு “எளிதாக வணிகம் செய்தல்”, ஊரகம் மற்றும் தொலைதூர பகுதிகளில் வாழ்வோரையும் உள்ளடக்கி அனைத்து மக்களுக்கும் …

ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது… அந்தவகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள். அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான …

இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட SSLV – D1 ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் …