இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, அதாவது AI-ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ பலரும் தற்போது உடனடியாக AI சாட்போட்களின் உதவியை நாடுகிறார்கள்.. இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களின் துணையாகவே AI சாட்போட்களை நினைக்கின்றனர்.. தங்களுக்கு இருக்கும் கவலை, மன அழுத்தம், பிரச்சனைகள் குறித்து AI […]

பி.எஸ்.என்.எல் பயன்படுத்தும் நபர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் மொபைல் பயன்படுத்துபவர்களுக்காக நாடு முழுவதும் தனது நெட்வொர்க் நிலையிலான ஆன்ட்டி-ஸ்பேம் மற்றும் ஆன்ட்டி-ஸ்மிஷிங் பாதுகாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக எந்த செயலியையும் நிறுவ வேண்டியதில்லை, கைபேசியின் அமைப்புகளை மாற்றத் தேவையில்லை. எஸ்.எம்.எஸ்-இல் உள்ள சந்தேகத்துக்கிடமான மற்றும் பிஷிங் யு.ஆர்.எல்.-கள் நிகழ்நேரத்தில் கண்டறியப்பட்டு நெட்வொர்க் நிலையிலேயே தடுக்கப்பட்டுவிடும். ஆகவே பி.எஸ்.என்.எல். பயனாளர்களுக்கு சந்தேகத்துக்கிடமான […]

அனைத்து கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களும் தங்கள் PC அல்லது மடிக்கணினி ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) எச்சரித்துள்ளது.. Chrome இல் கண்டறியப்பட்ட சமீபத்திய பாதிப்புகளுடன், சைபர் குற்றவாளிகள் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்துவதன் மூலம் தகவல்களை திருடலாம்.. மேலும் ஹேக்கர்கள் சேவை மறுப்பு தாக்குதலைத் தூண்டுவதன் மூலம் அல்லது பயனர்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவதன் மூலம் கணினியைப் பயன்படுத்திக் […]

உலகளவில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக உள்ளது. இது 180 நாடுகளில் கிடைக்கிறது, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது, உலகளவில் 69% இணைய பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஒரு மாதத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.. பயனர்கள் போனில் மட்டுமின்றி, வாட்ஸ் அப் வெப் மூலம் கணினியிலும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்கள் தங்கள் அலுவலக கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் WhatsApp Web […]

போதைப்பொருள் பயன்பாடு, கடுமையான உணவுமுறை திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான அறிவுரைகளை ChatGPT வழங்கி வருவதாக புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, தீவிர உணவுத் திட்டங்கள் மற்றும் தற்கொலை குறித்து குழந்தைகளுக்கு ஆபத்தான ஆலோசனைகளை ChatGPT வழங்க முடியும் என்று ஒரு புதிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை AI சாட்போட்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ்ஸால் மதிப்பாய்வு செய்யப்பட்ட UK-ஐ […]

அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது. நம்மிடம் இல்லை என்றாலும் நாம் எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் அது கம்ப்யூட்டர் உதவியுடன்தான் அடுத்தக்கட்டம் செல்லும். முந்தைய காலங்களில் அனைவரும் கஷ்டப்பட்டு செய்யகூடிய அனைத்து வேலைகளையும் தற்போது கணினி எளிதாக செய்து விடுகிறது. இதனால் அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. சின்ன கடைமுதல் பெரிய கம்பெனிகள் வரை அனைவரும் […]

நடப்பாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே, குறிப்பாக பணக்கார வீடுகளில், பாலியல் தேவைகளுக்காக பெண்கள் ஆண்களை விட ரோபோக்களை விரும்பும் நிலை ஏற்படும் என்று Futurologist டாக்டர் இயன் பியர்சன் கணித்துள்ளார். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள் ரோபோட்களை காதலிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் பெண்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை விட ரோபோவுடன் செக்ஸ் கொள்வது மிகவும் பிரபலமடையும் என்றும் பியர்சன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் அவரது […]

தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு அதில் ஆபத்தும் நிறைந்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக உள்ளனர்.. அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 21 மாதங்களில் ஆன்லைன் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.8.7 கோடியை இழந்தார். அன்பு, அனுதாபம் மற்றும் நெருக்கடி என்ற பெயரில் 734 வங்கி பரிமாற்றங்கள் மூலம் […]

செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. AI இன் தாக்கம் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது.. வேலை வாய்ப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.. இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் கூகிள் X […]