5ஜி சேவையை நாடு முழுவதும் 8 நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் அதை என்னென்ன மொபைல் போனில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். ஏர்டெல் சமீபத்தில் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியது., 5ஜி ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இப்போது இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புக்கான சேவைகளை பெற்றுள்ளனர். ஏர்டெல் நெட்வொர்க்கில் 5ஜி இணைப்பை ஆதரிக்கும் 116 மொபைல்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி டெல்லி […]

நாம் எதிர்பார்த்திருந்ததை விட மிக விரைவில்சோனி ப்ரீமியம் எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர உள்ளது. சோனி அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீமியம் எலக்ட்ரிக் காருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சோனி குழு நிறுவனம் மற்றும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் இணைந்து எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்து வருகின்றனர். முதலில் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களின் மாதிரியை விற்பனை செய்ய உள்ளது. இது 2026ம் ஆண்டுகளில் இருந்து மக்கள் வாங்கும் வகையில் தயாரித்து வருகின்றது. […]

ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுகளில் […]

துபாயில் பறக்கும் வகை காரை சோதனை செய்து சீன நிறுவனம் அசத்தி உள்ளது. துபாயில் சீனாவின் புதிய அதிநவீன பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்த வகை காருக்கு எக்ஸ் – 2 என பெயரிட்டுள்ளது. 2 பேர் பயணம் மேற்கொள்ளும் வகையில் 2 இருக்கைகள் பொருத்தப்பட்டு கச்சிதமாக இந்த காரை வடிவமைத்துள்ளனர். செங்குத்தாக புறப்பட்டு அதே நிலையில் தரையிறங்கும் வண்ணம் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ் […]

வாட்ஸ்அப் செயலியில் 32 பேருடன் ஒரே நேரத்தில் வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கிய பிரீமியம் சந்தா அதன் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ளது. மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பெருமளவு வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் தளம் விளம்பரங்கள் இல்லாமலும், சந்தா திட்டங்கள் இல்லாமலும் இதுநாள் வரை பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு […]

பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நமது மாநில மரமான பனை மரத்தின்‌ சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும்‌ வேளாண்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்களின்‌ நலனைப்‌ பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ பனை மேம்பாட்டு இயக்கத்தின்‌ கீழ்‌,76 இலட்சம்‌ பனை விதைகளும்‌, ஒரு இலட்சம்‌ பனங்கன்றுகளும்‌ […]

வாட்ஸ்ஆப் குளோன் செயலியால் ஆபத்து இருப்பதாகவும் தனிப்பட்ட குறுந்தகவல்களை உளவு பார்ப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் செயலிகள் 390 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்திகளை பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவமான இ.எஸ்.இ.டி., சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு அச்சுறுத்தல் விதிக்கும் வகையில் வாட்சாப் குளோனிங் செயலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் ஜ.பி. எனப்படும் செயலிகள் வாட்சாப்பின் மக்கள் தகவல்களை […]

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம். அதற்கான சில கட்டணமில்லா எண்கள் மற்றும் குரல் அஞ்சல் சேவைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் […]

மொபைல் உலகின் அடுத்த பிரம்மாண்டமாக 200 மெகா பிக்சல் கேமரா கொண்ட 180 w கிர்ஜிங் வசதியுடன் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் தரமான செல்போன்களை வழங்கி வருகின்றது.அந்த வகையில் இன்பினிக்ஸ் நோட் ப்ரோ 12 , இன்பினிக்ஸ் ஜீரோ 5 ஜி , போன்ற செல்போன்கள் 5 ஜி வசதியுடன் அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளனது. 6.8 இன்ச் 3D FHD+ […]

நிலவில் நீர் உள்ளதா இல்லையா என ஆராய்ச்சியில் ஈடுபட்டு நீர் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயம் எனவும் விரைவில் நிலவில் விவசாயம் செய்யலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி ஆண்டார் வீதியில் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுறை விழாவில் பேசினார். அப்போது சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை கூறுகையில் ’’ போட்டிகள் […]