உலக அல்சைமர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் மக்களிடையே அல்சைமர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதாகும். அல்சைமர் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலும் முதுமையில் மறதியால் ஏற்படும் ஒரு நோயை நினைவுக்குக் கொண்டுவருகிறது. சிலநேரம் நம்மில் பலர் விளையாட்டுத்தனமாக சொல்வதுதான்… “எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி […]

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக, நாளை (செப்டம்பர் 22) முதல் வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்து அமுல் அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமுல் பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF), அதன் 700க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 […]

டொனால்ட் டிரம்ப் அதிபரானதில் இருந்து, அமெரிக்காவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விதிகள் மற்றும் விதிமுறைகள் மாறி வருகின்றன. இப்போது H1B விசாவிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனிமேல், H1B வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கும் எவரும் 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்கா செல்ல விரும்பும் பல இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 1,91,000 […]

உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]