கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும், கிருமிகளை அழிக்கும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள இயற்கையான சாம்பிராணி பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம். இயற்கையாக மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிகளை பயன்படுத்தி வந்தால், தீய சக்திகள் அண்டாது, நுண் கிருமிகளை அழிக்கும், மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொடர்ந்து இறைவனுக்கு சாம்பிராணி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 761 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். வயது வரம்பு: இப்பணிக்காக வயது […]
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த அறிவிப்பை ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், வங்கிகளில் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப் போகிறது. இதன் மூலம் மாதத் தவணை முறையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற […]
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயன்பெற்று […]
கடந்த 2008இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சமும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் […]
அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் ஆண்டு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, அங்கு, தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் […]
நாம் அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயிலில் சென்றிருப்போம்.. இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில்வே அமைப்பாகும்.. மேலும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.. பேருந்துகளை விட ரயிலில் டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல காரணங்களால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. ஆனால் ரயில் நிலையங்களின் பெயர்கள் எப்போதும் […]
வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் […]
ChatGPT-யை விட மிக திறன் வாய்ந்த ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய Bing and Edge ப்ரெளசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே […]