தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாளாகும். 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிய […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர்: Mining Mate Blaster WED ‘B’ காலிப்பணியிடங்கள்: Mining Mate, Blaster, WED ‘B’ ஆகிய பதவிகளுக்கு 54 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம்: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ.18,080 […]
ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். இந்த அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை அரசு நலத்திட்டங்கள், வங்கிப் பணிகள், செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணம் அனுப்புவதற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்கள் கணக்கிலிருந்து வேறொருவரின் கணக்கிற்கு ஆதார் எண்ணை வைத்து […]
மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதுடன், மிக முக்கியமாக நம்மை வாழ வைக்கிறது. இதய நோய் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 600,000 பேர் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 பேர் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள். இதய செயலிழப்பு மோசமான நிலையை அடைந்தால், 60-94% இதய நோயாளிகள் 1 […]
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய ஊரக அமைச்சகத்தின் ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா என்ற திட்டம், கிராமப்புற […]
கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப்பொறுப்பு குழுவின் உறுப்பினர் ஆகிய சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். KCC திட்டத்துக்கான தகுதி அளவுகோல்களில் […]
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:செயற்பொறியாளர் (2), உதவி செயற்பொறியாளர் (4), உதவிப் பொறியாளர் (4) சம்பள விவரம்: செயற்பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.35,000 உதவிச் செயற்பொறியாளர் – ரூ.30,000உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) – ரூ.25,000 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பிற அரசுத்துறை/ அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 65 வயதிற்கும் குறைவான பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம் […]
நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது என யோசித்துள்ளீர்களா..? இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். கோடிக்கணக்கில் செலவு செய்து விதவிதமான கலர்களில் நீங்கள் ஆசை, ஆசையாய் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயர் கலர் மட்டும் கருப்பாகத் தான் இருக்கும். கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் டயரை முதன் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அப்போதைய டயர்கள் தற்போதைய கருப்பு கலரில் இல்லை. டயர்கள் […]
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) வங்கியில் காலியாக உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்), சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்), மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்) கல்வி தகுதி: தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. […]
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள பட்லபெனுமருவை சேர்ந்த பிங்காலி வெங்கையா. இவர், ஆகஸ்ட் 2, 1876 அன்று பிறந்தார். இவர் ஒரு விவசாயி, புவியியலாளர். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளர் மற்றும் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசுபவர். இதனால் அவர் ‘ஜப்பான் வெங்கையா’ என்று அழைக்கப்பட்டார். இவர், பிரிட்டிஷ் இந்திய ராணுவ சிப்பாயாக போரில் ஈடுபட தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் […]