திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் முதல் தலைமுறை […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றியிருக்கிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. இதை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியானது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புது விதிகளின் […]

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக பணத்திற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணைத் […]

வருவாய்த்துறையின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சான்றிதழ்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இயங்கி வரும்‌ தனியார்‌ கணினி மையங்களில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக மட்டும்‌ உருவாக்கிய Citizen Login-ஐ முறையாக அரசு அனுமதி பெறாமல்‌ 20 வகையான வருவாய்‌ துறை சான்றுகள்‌, 6 வகையான முதியோர்‌ உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம்‌ செய்கிறார்கள்‌. அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ சான்றுகளில்‌ எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல்‌ மற்றும்‌ […]

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக மகாராஷ்டிர நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், மகாராஷ்டிராவில் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முந்தைய ஓய்வூதியத் திட்டம், உதவிபெறாத நிறுவனங்கள், ஆங்கில […]

குடியரசு தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி […]

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 285 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று காலை புறப்பட வேண்டிய 285 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்காக இன்று முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌‌. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, […]

பழமையான பாரம்பரியமிக்க மாயன் நகரம் ஒன்றை, அமெரிக்காவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரையில் பழமையான கட்டிட கலைக்கு பெயர் பெற்றது. இங்கு 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடங்களும், குகைகளும், கட்டிடங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. கீழடியில் கூட தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு, தமிழர்களின் வாழிவியல் முறைகளும், கலாச்சார பண்பாடுகளையும் தொல்லியல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். […]

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சார்பில் ‘எல்ஐசி ஜீவன் ஆசாத்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டம் பங்குச்சந்தையில் சேராத, தனி நபர், சேமிப்பு ஆயுள்காப்பீடு திட்டமாகும். இதன் மூலம் உங்களுக்கு சேமிப்பும், பாதுகாப்பும் கிடைக்கும். பாலிசிகாலத்தின்போது ஆயுள்காப்பீட்டாளர் துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு இந்த திட்டம் மூலம் நிதி கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில் கடனும் பெற்றுக்கொள்ளலாம். பாலிசி […]