ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாக நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். வேண்டுமென்றால், நீங்கள் தனிப்பட்ட முறையில் கூட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 2 மருத்துவ காப்பீடுகளையும் ஒரே நேரத்தில் க்ளைம் செய்யக்கூடாது. இப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். உதாரணத்திற்கு, உங்களுக்கு மருத்துவ செலவிற்காக […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஜனவரி 12 முதல் 14 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக ஜனவரி 18 முதல் 19 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2023ஆம் ஆண்டு பொங்கல் […]
மானியத்தில் புதிய பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கு புதிதாக இலவச […]
தமிழ்நாடு வஃக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் கீழ் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பல பயனர்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பெருநகரங்களில் கூட இணைப்பைக் பயன்படுத்த பலர் ஆர்வத்துடன் உள்ளனர். மொபைல் டேட்டா சிக்கல்களால் சிரமம் ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். Air Plane Mode முறையை பயன்படுத்த வேண்டும்: மொபைல் டேட்டா கனெக்டிவிட்டி சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், முதலில் Airplane Mode-ஐ சில நிமிடங்களுக்கு ஆன் செய்து, பிறகு […]
இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். தொன்மை சிறப்புமிக்கத் தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிடத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பெயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் […]
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவை ஊக்கப்படுத்திட வங்கிக்கடன் இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊரக இளைஞர்களுக்கு […]
உங்களிடம் பழைய கரன்சி நோட்டுகள் இருந்தால், அதை வைத்துக் கொண்டு எளிதில் பணக்காரர் ஆகலாம். ஏனெனில் ஒரு இணையதளம், பழைய கரன்சி நோட்டுகளை விற்பதன் மூலம் ஆன்லைனில் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது. உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக பணம் சம்பாதிக்கலாம். மிகவும் அரிய பழைய கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் ஈபேயில் […]
வாட்ஸ்அப் செயலியின் போட்டியாளரான டெலிகிராம், புதிய அப்டேட்டை ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி, ஸ்பாய்லர் எபெக்ட்களுடன் (spoiler effect) மீடியாவை மறைத்தல், உங்கள் சாதனத்தில் இடத்தை சேமிப்பதற்கான புதிய வழிகள், புதிய வரைதல் கருவிகள், பரிந்துரைக்கப்பட்ட சுயவிவரப் படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லோருக்கும் பயனுள்ள விதமாகவும், புதிய அம்சங்களை கொண்டதாகவும் உள்ளது. மொத்தத்தில், இதில் வழங்கி உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால், […]
நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்து பயணம் செய்யும் போது, விழுப்புரத்தில் இறங்கி இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அதே டிக்கெட்டில் சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், இந்த திட்டத்தை இந்தியன் ரயில்வேதான் வழங்குகிறது. ’பிரேக் ஜர்னி’ திட்டம் என்பது சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 நாட்கள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் […]