தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னையிலுள்ள லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையின் […]

2022ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. புது ஆண்டுக்கான ஜோசியம் பார்க்கும் படலம் ஏற்கெனவே தொடங்கியிருக்கும். அதேபோல ஆண்டுதோறும் மாறாத ஒரு வழக்கமாகவே இருக்கிறது பாபா வாங்காவின் கணித்து குறித்த தகவல்கள். ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போது அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு. […]

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மிக முக்கிய திட்டமாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தில், வீடற்ற ஏழை எளிய மக்கள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2.67 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் […]

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாகவுள்ள 322 பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… விளையாட்டு பிரிவுகள் காலியிடம் வில்வித்தை 6 தடகள விளையாட்டுகள் 50 பூப்பந்து 8 கூடைப்பந்து 6 உடற்கட்டமைப்பு 14 குத்து சண்டை 17 கால்பந்து 7 ஜிம்னாஸ்டிக்ஸ் […]

யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், […]

தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம்‌ படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு ரூ.600 தமிழக அரசால் வழங்கபடுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு […]

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் குறித்த கணக்கை எடுக்க […]

இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting-இல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில், இன்று இந்த பதிவின் மூலம் Incoming Call Setting -ல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம். […]

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை மின்சார வாரியம் எளிமைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய […]